தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (ஏப்ரல் 19) காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. சென்னையில் 3 ஆயிரத்து 726 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், 16 இடங்களில் பெண்களுக்காக ‘பிங்க்’ நிற வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் கர்ப்பிணிகள், கைக் குழந்தையுடன் வரும் பெண்கள், மூதாட்டிகள் பயன்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் ஸ்பெஷல்: பெண்களுக்காக ‘பிங்க்’ நிற வாக்குச்சாவடிகள்…. சென்னையில் அசத்தல்…!!
Related Posts
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று அனல் பறக்கும்…. மக்களே யாரும் வெளியே வராதீங்க…!!!
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் வழக்கத்தை விட வெயில் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், சேலம், பெரம்பலூர், திருச்சி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் வெயில்…
Read moreதமிழகத்தில் 10,11,12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்…? அரசு தேர்வு துறை அறிவிப்பு…!!!
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. அதன்படி பொதுத்தேர்வு முடிவுகள் ஏற்கனவே திட்டமிட்ட அட்டவணையின் படி தான் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு…
Read more