தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (ஏப்ரல் 19) காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. சென்னையில் 3 ஆயிரத்து 726 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், 16 இடங்களில் பெண்களுக்காக ‘பிங்க்’ நிற வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் கர்ப்பிணிகள், கைக் குழந்தையுடன் வரும் பெண்கள், மூதாட்டிகள் பயன்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் ஸ்பெஷல்: பெண்களுக்காக ‘பிங்க்’ நிற வாக்குச்சாவடிகள்…. சென்னையில் அசத்தல்…!!
Related Posts
மணிமுத்தாறு அருவியில் குளிக்க இன்று முதல் அனுமதி….. முக்கிய அறிவிப்பு…!!
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் இன்று முதல் குளிப்பதற்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது. தொடர் மழையின் காரணமாக மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் குளிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மழை குறைந்து அருவியில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலாப் பயணிகளுக்கு…
Read moreவீடுகளுக்கு Bi-Direction மின் மீட்டர் கட்டணம் நிர்ணயம்…. எதற்காக தெரியுமா…? மின்வாரியம் அதிரடி..!!
தமிழகம் முழுவதும் வீடுகள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றின் மேற்கூரையில் சூரியசக்தி மின் உற்பத்தி பேனல்கள் அமைக்கப்படுவது அதிகமாகிவிட்டது. அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரம் உரிமையாளர் பயன்படுத்தியது போக மீதியை மின்வாரியத்திற்கு கொடுக்கலாம். அதாவது வீட்டில் சோலார் மின்சாரம் உற்பத்தி செய்வோர், அதன் உபரியை…
Read more