தமிழ்நாட்டில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளி கல்லூரி வளாகங்களில் கொசு உற்பத்தியாகாமல் தடுத்து ஆய்வை மேற்கொண்டு, டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாணவர்களுக்குக் காய்ச்சல் பாதிப்பு அறிகுறிகள் கண்டறியப்பட்டால் தொடக்கத்திலேயே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். கேரளாவில் எலி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் அதிகமாகப் பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சல் எதிரொலி: பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு…!!
Related Posts
தமிழகத்தில் மே 4-ம் தேதி முதல் “அக்னி நட்சத்திரம்” ஆரம்பம்… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!
தமிழகத்தில் நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமாக வெயிலின் தாக்கம் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற சனிக்கிழமை (மே 4) முதல் அக்னி நட்சத்திரம் என்று சொல்லப்படும் கத்திரி வெயில் ஆரம்பிக்க உள்ளதாக…
Read moreதமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்… மக்களே அலெர்ட்டா இருங்க…!!!
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, திண்டுக்கல், வேலூர், விழுப்புரம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி,…
Read more