ஜியோ நிறுவனம் தொடங்கி ஏழு வருடங்கள் நிறைவடைந்துள்ளது முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு அந்த நிறுவனம் சிறப்பு சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அதாவது 299 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் 28 நாட்கள் அன்லிமிடெட் கால்கள், நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டாவுடன் கூடுதல் சலுகையாக 7 ஜிபி டேட்டா பெறலாம். 749 ரூபாய் ரீசார்ஜ் உடன் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவுடன் கூடுதலாக 14 ஜிபி கிடைக்கும். 2999 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் 21 ஜிபி கூடுதல் டேட்டா கிடைக்கும். இந்த சலுகையை பெற இந்த மாதம் 30 ஆம் தேதிக்குள் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோ வாடிக்கையார்களுக்கு புதிய சலுகை… செப்டம்பர் 30 வரை மட்டுமே…. உடனே முந்துங்க…!!!!
Related Posts
ஐபோன்களின் ஆயுளை அதிகரிக்க ஆப்பிள் தரும் டிப்ஸ்…. இனி இத பாலோ பண்ணுங்க…!!
இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மத்தியில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. அப்படி செல்போன் பயன்படுத்துபவர்கள் தங்களுடைய செல்போன்களின் ஆயுளை அதிகரிப்பதற்கு ஆப்பிள் நிறுவனம் சில டிப்ஸ் கொடுத்துள்ளது. அதாவது செல்போனின் ஐஓஎஸ் பதிப்பை அடிக்கடி…
Read moreஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கூகுள் செய்த புதிய வசதி… அசத்தல் அப்டேட்….!!!
இந்தியாவில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக கூகுள் ஒரு தனியார் டிஜிட்டல் வாலட்டை அறிமுகப்படுத்தி உள்ளது. இது கிரெடிட், டெபிட் கார்டுகள், லாயல்டி கார்டுகள், கிப்ட் கார்டுகள், டிக்கெட்டுகள், பாஸ்கள், ஐடிகள் ஆகியவற்றை பாதுகாப்பாக சேமிக்க முடியும். இந்த வாலட் பரிவர்த்தனை அல்லாத நோக்கங்களுக்காக…
Read more