சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு முதல் இடியுடன் கூடிய மழை வெளுத்து வாங்கியது. இதனால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை, காஞ்சியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கிடையாது; வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் விடுமுறையா? இல்லையா? என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்