சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு முதல் இடியுடன் கூடிய மழை வெளுத்து வாங்கியது. இதனால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை, காஞ்சியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கிடையாது; வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் விடுமுறையா? இல்லையா? என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்
சற்றுமுன்: பள்ளிகளுக்கு விடுமுறையா.? இல்லையா…? வெளியான அறிவிப்பு…!!!
Related Posts
குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா…. தமிழக அரசு அறிவிப்பு…!
குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிட்கோ (தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகம்) வெளியிட்டுள்ளது. இங்கு ₹950 கோடியில் 2,233 ஏக்கரில் இந்தியாவின் 2ஆவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் ஆய்வு மையத்திற்கு அருகே 1,500 ஏக்கரில்…
Read moreBREAKING: ஆம்னி, அரசு பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் பலி…!!!!
சென்னையை அடுத்த மதுராந்தகம் அருகே லாரி, ஆம்னி மற்றும் அரசு பேருந்து அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரின்…
Read more