கோடை வெயில் தாக்கத்தால் பள்ளித்திறப்பு 2 வாரம் தள்ளிப்போனது. அதேபோல் கனமழை காரணமாக கடந்த 19ம் தேதி 6 மாவட்டங்களுக்கும், 20ம் தேதி 2 மாவட்டங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நாளை அனைத்து பள்ளிகளும் இயங்கும் என தெரிகிறது. இதுதொடர்பான அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது