கோடை வெயில் தாக்கத்தால் பள்ளித்திறப்பு 2 வாரம் தள்ளிப்போனது. அதேபோல் கனமழை காரணமாக கடந்த 19ம் தேதி 6 மாவட்டங்களுக்கும், 20ம் தேதி 2 மாவட்டங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நாளை அனைத்து பள்ளிகளும் இயங்கும் என தெரிகிறது. இதுதொடர்பான அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது
சற்றுமுன்: நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா..? இல்லையா..??
Related Posts
தமிழ்நாடு முழுவதும் இன்று கடைகள் அடைப்பு…. முக்கிய அறிவிப்பு…!!!
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் இன்று 41ஆவது வணிகர் விடுதலை முழக்க மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது. இதனால், கடைகள், வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், மார்க்கெட்டுகள், உணவகங்கள், மால்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான வணிகர்கள் மதுரை…
Read moreரேஷன் பொருள் இல்லையென்று சொல்லக் கூடாது…. ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு உத்தரவு…!!
கோடை வெயிலால் ஏற்படும் சிரமங்களில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், ரேஷன் கடைக்கு மக்கள் வரும்போதே அனைத்துப் பொருட்களையும் இல்லையென்று சொல்லாமல் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொருட்கள் இல்லையென்று அலைக்கழிக்கும் கடைகள்…
Read more