டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தொடர்ந்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை சந்தித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். கேலோ இந்தியா விளையாட்டு போட்டி நிறைவு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடியை சற்றுமுன் சந்தித்து அழைப்பு விடுத்திருந்தார். டெல்லியில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியுடன், சோனியா காந்தியையும் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார். கேலோ இந்தியா விளையாட்டு போட்டி நிறைவு விழாவில் பங்கேற்க இருவருக்கும் அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் எம்.பி ராகுல், சோனியா காந்தியுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு.!!
Related Posts
தமிழகத்தில் மே 4-ம் தேதி முதல் “அக்னி நட்சத்திரம்” ஆரம்பம்… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!
தமிழகத்தில் நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமாக வெயிலின் தாக்கம் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற சனிக்கிழமை (மே 4) முதல் அக்னி நட்சத்திரம் என்று சொல்லப்படும் கத்திரி வெயில் ஆரம்பிக்க உள்ளதாக…
Read moreதமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்… மக்களே அலெர்ட்டா இருங்க…!!!
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, திண்டுக்கல், வேலூர், விழுப்புரம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி,…
Read more