உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செய்தியை பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி சமீபத்தில் ஐந்து நிறத்தில் whatsapp தீம்களை நாம் செட் செய்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டது. தற்போது பயனர்களுக்கு கூடுதல் அனுபவத்தை வழங்கும் வகையில் ஏராளமான அப்டேட் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது இன்ஸ்டாகிராம் செயலியை போல வாட்ஸ் அப் செயலியையும் பல பேர் லாகின் செய்து கொள்ளும்படி அப்டேட் கூடிய விரைவில் வரவுள்ளது. வாட்ஸ் அப் செயலியை 16 பேர் வரை லாகின் செய்ய முடியும். அதே சமயம் poll லிலும் இன்ஸ்டாகிராம் செயலியை போல ஏராளமான அச்சங்கள் வர உள்ளது. ஏகப்பட்ட பயனர்கள் ஒரே நேரத்தில் ஒரு whatsapp செயலியை லாகின் செய்தாலும் பாதுகாப்பு அம்சத்தில் எந்தவித குறையும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.