கூகுள் பே அதன் பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் இந்நிறுவனம் மற்றும் NPCI இன்டர்நேஷனல் பேமென்ட் லிமிடெட் உடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் மூலமாக இனி வெளிநாடுகளுக்கு செல்லும் இந்திய பயணிகள் கூகுள் பே செயலியை பயன்படுத்தி UPI மூலமாக நேரடியாக பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். வெளிநாட்டு வணிகர்கள் இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுடன் எளிதாக பணப்பரிமாற்றம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.