பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் இருந்தும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகுவதாக அதிமுக நேற்று அறிவித்தது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, அதிமுக விலக்கியதில் எங்களுக்கு எந்தவித நஷ்டமும் கிடையாது என்று தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக ஆட்சியை தக்க வைத்து அந்த கட்சியை ஒருங்கிணைத்ததே பாஜக தான். எடப்பாடி நன்றி மறந்து விட்டார். ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்ஸுக்கு இடையே சண்டை வராமல் பார்த்துக் கொள்வதே எங்களுக்கு வேலையாக இருந்தது. இனி அந்த கவலை எங்களுக்கு இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி நன்றி மறந்துவிட்டார்… இனி அந்த கவலை எங்களுக்கு இல்லை… எச்.ராஜா….!!!
Related Posts
பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய தபால் துறையி வேலைவாய்ப்பு…. உடனே விண்ணப்பிக்கவும்…!!
இந்தியா தபால் துறை வங்கியில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த விவரங்களை காணலாம். நிறுவனம்: இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB) பணியின் பெயர்: ஆலோசகர் பணியிடங்கள்: 54 கல்வி தகுதி: பட்டதாரி அல்லது பொறியியல் வயது வரம்பு: 22 முதல்…
Read more“அப்பாவின் நிறைவேறாத ஆசை இதுதான்” அது நடக்காமலே போயிருச்சு…. விஜயகாந்த் மகன் உருக்கம்…!!
மறைந்த கேப்டன் விஜயகாந்தின் நீண்ட நாள் ஆசை நிறைவேறாமல் போனதாக அவரது மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அப்பாவுக்கு நான் நடிகராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அப்பாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நான் சினிமாவை…
Read more