இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. குறிப்பாக வீடுகளில் செல்லப் பிராணிகள் செய்யும் சேட்டைகள் குறித்த வீடியோக்கள் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. வீடுகளில் அதிகமாக செல்ல பிராணியாக நாய்களை வளர்த்து வருகிறார்கள். மக்களுடன் மக்களாக இருந்து நன்றியுடன் செயல்படும் மிருகங்களின் முதல் இடத்தில் இருப்பது நாய்கள் தான்.

அதன்படி வீட்டில் வளர்க்கும் குட்டி நாய் ஒன்றின் கூண்டை உரிமையாளர் சுத்தம் செய்கின்றார். அப்போது வெளியில் ஓடி வந்த நாய்க்குட்டி உரிமையாளரை உள்ளே வைத்து வெளியில் வந்து கதவை அடைத்து தாய்ப்பால் போடுகின்றது. அப்போது நாயின் உரிமையாளர் அதன் குறும்பை பார்த்து சிரிக்கின்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.