மாற்றுக் கட்சியை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் இன்று அதிமுகவில் இணைந்தனர். மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலர், திமுக வழக்கறிஞர்கள், சமத்துவ மக்கள் கட்சி மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் சென்னையில் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்தனர்.
அப்படிப்போடு… அசால்டாக 500 பேரை தன்வசம் ஈர்த்த இபிஎஸ்… நாளுக்கு நாள் அதிமுகவுக்கு கூடும் பலம்…!!!
Related Posts
தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகளை ஆய்வு செய்ய உத்தரவு…!!!
தமிழகம் முழுவதும் அனைத்து பேருந்துகளையும் முழுமையாக ஆய்வு செய்யவும் முறையாக பராமரிக்கவும் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார் . பேருந்து இருக்கையுடன் நடத்துனர் வெளியே விழுந்த சம்பவத்தை தொடர்ந்து போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இதில் புதிய பேருந்துகள், காலாவதியான…
Read moreசற்றுமுன்… திமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிரந்தர நீக்கம்….!!!
ஆளும் திமுகவை சேர்ந்த போஸ் தென்காசியில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து பல பகுதிகளில் விநியோகம் செய்துள்ளார். இந்த நிலையில் அவரின் காரில் கடத்திச் செல்லப்பட்ட 440 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல்…
Read more