மாற்றுக் கட்சியை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் இன்று அதிமுகவில் இணைந்தனர். மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலர், திமுக வழக்கறிஞர்கள், சமத்துவ மக்கள் கட்சி மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் சென்னையில் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்தனர்.
அப்படிப்போடு… அசால்டாக 500 பேரை தன்வசம் ஈர்த்த இபிஎஸ்… நாளுக்கு நாள் அதிமுகவுக்கு கூடும் பலம்…!!!
Related Posts
தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் ரூ.1000 பெறுவது எப்படி?…. இதோ விவரம்…!!!
தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டு முதல் தமிழக அரசு ஆயிரம் ரூபாய் வழங்க உள்ளது. இந்த தொகையை பெற 12 ஆம் வகுப்பு…
Read moreமருத்துவமனையில் சவுக்கு சங்கரை அனுமதிக்க உத்தரவு…!!!
பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசியது தொடர்பாக சவுக்கு சங்கர் கைதாகி கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் போலீசார் தாக்கியதில் வலது கை உடைந்ததாகவும், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த…
Read more