பாஜக மாநிலத் தலைவரும், கோவை மக்களவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பணம் கொடுத்ததாக வெளியான வீடியோ தற்போது எடுக்கப்பட்டு கிடையாது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விசாரணை செய்ததில் வைரலாகும் இந்த வீடியோ கடந்த ஜூலை மாதம் எடுக்கப்பட்டது எனவும் அது தேர்தல் விதிமுறைகளின் கீழ் வராது எனவும் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி விளக்கமளித்துள்ளார். ஆரத்தி எடுக்கும் பெண் ஒருவருக்கு அண்ணாமலை மறைத்து வைத்து பணம் கொடுப்பது போன்று வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
அண்ணாமலை ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பணம் கொடுத்தாரா…? மாவட்ட ஆட்சியர் விளக்கம்…!!!
Related Posts
ரேஷன் அட்டைதாரர்களைவிட சிலிண்டர் பயனாளர்கள் அதிகம்… வெளியான தகவல்…!!!
மத்திய அரசு மண்ணெண்ணெய் வழங்கும் அளவைக் குறைத்ததால் தமிழகத்தில் உள்ள பல ரேஷன் கடைகளில், மக்களுக்கு மண்ணெண்ணெய் வழங்குவது தடைபட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2.24 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் உள்ள நிலையில், சிலிண்டர் இணைப்பு வைத்துள்ளோர் எண்ணிக்கை 2.40 கோடியாக உள்ளது.…
Read moreகுட் நியூஸ்….! மே 1ஆம் தேதி வரை மழை இருக்கு மக்களே….!!!
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில்,மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 28 முதல் மே 01வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில்…
Read more