மக்களுக்கான என்னை முழுமையாக அர்ப்பணித்து விட்டேன், பெற்றோர் கனவை நிறைவேற்றுங்கள். அவர்கள் சொல்வதைக் கேளுங்கள். ஏனென்றால் தந்தையே இழந்த என்னை போன்றவர்களுக்கு தான் அவர்களது அருமை தெரியும். புலி பதுங்குவது பாய்வதற்காக தான். துளசி வாசம் மாறினாலும் தவசி புள்ள வாக்கு மாற மாட்டேன் என நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டு விடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் விருதுநகரில் வாக்கு சேகரித்த போது கூறியுள்ளார்.
துளசி வாசம் மாறினாலும் தவசி புள்ள வாக்கு மாற மாட்டேன்… விஜயபிரபாகரன் பன்ச்..!!!
Related Posts
கோடை கால பயிற்சி முகாமிற்கு சிறப்பு கட்டணம்…. அரசு விளக்கம்…!!!
கடந்த 2013ஆம் வருடம் முதல் கோடை கால பயிற்சி முகாமிற்கு கட்டணம் பெறப்படுகிறது என விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மீது பதிலளித்துள்ள ஆணையம், ஒவ்வொரு விளையாட்டுக்கும் ரூ.200 முதல் ரூ.2,000…
Read moreஅடுத்த பரபரப்பு…! ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது….!!
நீலகிரி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையமான அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் திடீரென டிவி திரையில் ஒளிபரப்பாகாததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிக வெப்பம் மற்றும் காற்றோட்டம் இல்லாத காரணத்தினால் கேமராக்கள் செயலிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஈரோடு…
Read more