மக்களுக்கான என்னை முழுமையாக அர்ப்பணித்து விட்டேன், பெற்றோர் கனவை நிறைவேற்றுங்கள். அவர்கள் சொல்வதைக் கேளுங்கள். ஏனென்றால் தந்தையே இழந்த என்னை போன்றவர்களுக்கு தான் அவர்களது அருமை தெரியும். புலி பதுங்குவது பாய்வதற்காக தான். துளசி வாசம் மாறினாலும் தவசி புள்ள வாக்கு மாற மாட்டேன் என நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டு விடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் விருதுநகரில் வாக்கு சேகரித்த போது கூறியுள்ளார்.