நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், விருதுநகர் தொகுதி வேட்பாளர் கௌசிக்கை ஆதரித்து இன்று(மார்ச்29) ரச்சாரம் செய்தார். அப்போது பேசுகையில், எனது சின்னமான மைக் இல்லாமல் எந்தத் தலைவரும், எந்தச் சின்னத்துக்கும் வாக்கு கேட்க முடியாது. மைக் முன் நின்று வாக்கு கேட்பதால் அனைவரும் எனக்குத்தான் வாக்கு சேகரிக்கின்றனர்.

மருத்துவர்கள், பொறியாளர்கள், பேராசிரியர்கள் என படித்தவர்களை தேடி பிடித்து வேட்பாளராக நிறுத்தியுள்ளேன். அவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.