பாஜக மாநிலத் தலைவரும், கோவை மக்களவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பணம் கொடுத்ததாக வெளியான வீடியோ தற்போது எடுக்கப்பட்டு கிடையாது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விசாரணை செய்ததில் வைரலாகும் இந்த வீடியோ கடந்த ஜூலை மாதம் எடுக்கப்பட்டது எனவும் அது தேர்தல் விதிமுறைகளின் கீழ் வராது எனவும் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி விளக்கமளித்துள்ளார். ஆரத்தி எடுக்கும் பெண் ஒருவருக்கு அண்ணாமலை மறைத்து வைத்து பணம் கொடுப்பது போன்று வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
அண்ணாமலை ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பணம் கொடுத்தாரா…? மாவட்ட ஆட்சியர் விளக்கம்…!!!
Related Posts
பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய தபால் துறையி வேலைவாய்ப்பு…. உடனே விண்ணப்பிக்கவும்…!!
இந்தியா தபால் துறை வங்கியில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த விவரங்களை காணலாம். நிறுவனம்: இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB) பணியின் பெயர்: ஆலோசகர் பணியிடங்கள்: 54 கல்வி தகுதி: பட்டதாரி அல்லது பொறியியல் வயது வரம்பு: 22 முதல்…
Read more“அப்பாவின் நிறைவேறாத ஆசை இதுதான்” அது நடக்காமலே போயிருச்சு…. விஜயகாந்த் மகன் உருக்கம்…!!
மறைந்த கேப்டன் விஜயகாந்தின் நீண்ட நாள் ஆசை நிறைவேறாமல் போனதாக அவரது மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அப்பாவுக்கு நான் நடிகராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அப்பாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நான் சினிமாவை…
Read more