சனாதனம் குறித்த உதயநிதி கருத்தை திரித்து பதிவிட்டதாக பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுக வழக்கறிஞர் அணியினர் கொடுத்த புகாரில் மாளவியா மீது திருச்சி போலீஸ் சார் வழக்கு பதிவு செய்தனர். பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிந்து போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.