சனாதனம் குறித்த உதயநிதி கருத்தை திரித்து பதிவிட்டதாக பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுக வழக்கறிஞர் அணியினர் கொடுத்த புகாரில் மாளவியா மீது திருச்சி போலீஸ் சார் வழக்கு பதிவு செய்தனர். பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிந்து போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.
UdayanidhiStalin: பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு!!
Related Posts
118 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்ட TNPSC…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 118 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கல்லூரி உடற்கல்வி, விளையாட்டு இயக்குனர், மேலாளர் மற்றும் முதுநிலை அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 21 முதல் 37 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலம் ஜூன்…
Read moreBREAKING: தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்…. எந்தெந்த மாவட்டத்திற்கு தெரியுமா….???
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த சூழலில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து மக்களை குளிர்வித்து வருகிறது. அதே சமயம் ஒரு சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து…
Read more