Uttar Pradesh: பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழப்பு…. சிலர் காயம்.!!

உத்தரபிரதேச மாநிலம் கவுசாம்பி மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். உத்தரபிரதேச மாநிலம் கவுசாம்பி மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். எஸ்பி பிரிஜேஷ் ஸ்ரீவஸ்தவா கூறுகையில்,…

Read more

UP accident : டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 24 பேரின் குடும்பத்திற்கு ரூ 2 லட்சம் நிதி…. காயமடைந்தவர்களுக்கு ரூ 50,000 வழங்கப்படும்… பிரதமர் மோடி அறிவிப்பு.!!

உத்தரபிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் பகுதியில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 2 லட்சம் நிதி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை அவர்கள் பயணம் செய்த டிராக்டர் டிராலி…

Read more

UP Police Exam Cancelled: காவலர் தேர்வு ரத்து…. 6 மாதங்களில் புதிய தேர்வு நடத்த முதல்வர் யோகி அரசு உத்தரவு.!!

 உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற காவலர் தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தது அம்மாநில அரசு. வினாத்தாள் லீக் ஆகி சர்ச்சையானதை தொடர்ந்து காவலர் தேர்வு ரத்து செய்வதாக உத்தர பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. காவலர்களுக்கான புதிய தேர்வு 6 மாதத்தில் நடத்தப்படும் என்று…

Read more

அம்பேத்கர் கொடி அவமதிப்பு…. மூன்று பேர் கைது….!!

உத்தர பிரதேச மாநிலம் ராஸ்ரா பகுதியில் டாக்டர் அம்பேத்கர் உருவம் பொரித்த கொடியை மூன்று பேர் பிடுங்கி காலால் மிதித்து அவமதித்துள்ளனர். இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் காணொளியில்…

Read more

9 ஆண்டுகளாக நண்பர்கள்…. உ.பி., முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவை சந்தித்த ஜெயிலர் ரஜினி..!!

நடிகர் ரஜினிகாந்த் உ.பி., முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவை சந்தித்தார்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ஜெயிலர் படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்த நாட்களில் உ.பி.யில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், தலைவா நடிகர், உ.பி., முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவை, அவரது வீட்டில்…

Read more

எங்ககிட்ட பேசு….. “நீ குளிக்கும் வீடியோவை வைரலாக்குவோம்”…. மாணவியை மிரட்டிய இளைஞர்களுக்கு வலை.!!

உத்தரபிரதேசத்தில் குளிக்கும் வீடியோவை வைரலாக்குவோம் என மாணவியை மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  . உத்தரபிரதேச மாநிலம் சம்பாலில், இளைஞர்களால் தொந்தரவு செய்யப்பட்ட மாணவி ஒருவர் பள்ளிக்கு செல்வதை நிறுத்தினார். வீட்டில் குளித்துக் கொண்டிருந்த போது, ​​அக்கம்பக்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர்…

Read more

#BREAKING : ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தை உயிருடன் மீட்பு – NDRF குழுவினருக்கு குவியும் பாராட்டுக்கள்..!!

உத்தரபிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தையை தேசிய பேரிடர் மீட்பு படையினர் உயிருடன் மீட்டனர். உத்தர பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் கோட்லா சதத்தில் குடியிருப்பு பகுதிகளில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன்…

Read more

அதிர்ச்சி..! ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது குழந்தை…. மீட்பு பணிகள் தீவிரம்..!!

ஹபூர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது குழந்தையை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை ஈடுபட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவனை மீட்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.…

Read more

Other Story