அரசு- ஆளுநர் நாணயத்தின் இரு பக்கங்கள்…. ஆளுநரின் செயல் ஜனநாயகத்திற்கு வலிமை சேர்க்காது…. பாமக தலைவர் அன்புமணி கண்டனம்..!!

சட்டப்பேரவையில் படிக்கும் போது சில வார்த்தைகளையும், சில பத்திகளையும், ஆளுனர் தவிர்த்ததற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.. தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் ஆர்.என் ரவி முழுமையாக படிக்காததற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்…

Read more

#BREAKING : ஆர்எஸ்எஸ் முகம் மீண்டும் அம்பலம்..! ஜனவரி 13ஆம் தேதி ஆளுநர் மாளிகை  முற்றுகை போராட்டம் – விசிக தலைவர் திருமாவளவன்..!!

ஜனவரி 13ஆம் தேதி ஆளுநர் மாளிகை  முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என விசிக தலைவர் தொல்  திருமாவளவன் அறிவித்துள்ளார்.. 2023 ஆம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் இன்று காலை தொடங்கியது. ஆளுநர் ரவி…

Read more

சட்டமன்ற மரபுகளை மீறிய ஒன்று..! தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் ரவிக்கு எதிராக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியது இதுதான்..!!

சட்டப்பேரவையில் ஆளுநர் ரவிக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது இதுதான்.. தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உரையின் மீதான தீர்மானத்தினை முன்மொழிந்து சட்டமன்ற பேரவையில் ஆற்றிய உரை,  மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு வரைவு உரையானது தமிழ்நாடு…

Read more

#TNAssembly: வெளியேறு… வெளியேறு… ஆளுநரே வெளியேறு… பேரவையை அதிர வைத்த முழக்கங்கள்!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. சட்டப்பேரையில் ஆளுநர் உரையை வரவேற்கும் அதே நேரத்தில் வன்மையாக கண்டிக்கிறோம் என எதிர்க்கட்சிகள் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தது. அதே போல ஆளுநர் ரவி உரையை புறக்கணித்து திமுக கூட்டணி கட்சியினர் வெளிநடப்பு…

Read more

ஆளுநர் முன்பு CM ஸ்டாலின் அதிரடி….! பதறி போய் வெளியேறிய ஆர்.என் ரவி… பேரவையில் பரபரப்பு!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. சென்னை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் துணை நகரம் அமைக்கப்படும் என ஆளுநர் உரையில் தகவல். பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்புக்கான இட ஒதுக்கீடு 10 %  அமல்படுத்தபடாது.  இது சமூக நீதிக்கு எதிரானது…

Read more

BREAKING: ஆளுநர் பேச்சு நீக்கம் : முதல்வர் ஸ்டாலின் அதிரடி!!

ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில், தமிழக அரசு தயாரித்து கொடுத்திருந்த உரையை முழுமையாக படிக்காமல் ஆங்காங்கே விட்டுவிட்டு ஆளுநர்  படித்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அதற்கு எதிர்ப்புகளை பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் சட்டப்பேரவையில்…

Read more

தமிழ்நாடு அரசின் உரையை ஆளுநர் ரவி முழுமையாக படிக்காதது வருத்தமளிக்கிறது – முதல்வர் ஸ்டாலின் கண்டனம்..!!

அரசு தயாரித்த உரை ஆளுநர் ரவி முறையாக படிக்கவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். 2023 ஆம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ரவி தனது உரையை தமிழில் தொடங்கி…

Read more

#BREAKING: முதல்வர் ஸ்டாலின் கண்டிப்பு…. ஆளுநர் வெளியேறினார்… பேரவையில் பரபரப்பு…!!

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ரவியை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். தமிழ்நாடு,  திராவிட மாடல் போன்ற வார்த்தைகளை அவர் தன்னுடைய உரையிலிருந்து புறக்கணித்தார் என்று பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன் வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெளியேறினர். இந்நிலையில் தமிழக…

Read more

#TNAssembly: தமிழ்நாடு என்ற வார்த்தையை சொல்ல மறுத்த ஆளுநர்: பேரையில் பெரும் பரபரப்பு!!

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலை செய்து கொண்ட உயிர்களுக்கு ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும் என ஆளுநர் உரையை காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கருத்துக்களை புரிந்து கொள்ளாமல் ஆளுநர்…

Read more

BREAKING: திராவிட மாடல் வரியை புறக்கணித்த ஆளுநர் ஆர்.என் ரவி!!

தமிழ் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையோடு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் திமுக கூட்டணி கட்சியினர் ஆளுநர் உரையை புறக்கணித்தும்,  ஆளுநரை கண்டித்து வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில் சட்டப்பேரவில் உரையாற்றிய ஆளுநர் ”திராவிட மாடல்” என்ற வார்த்தை வரியை…

Read more

BREAKING: மாமல்லபுரத்தில் துணை நகரம் அமைக்கப்படும்: ஆளுநர் உரையில் தகவல்!!

தமிழக சட்டசபை கூட்டம் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் இன்று தொடங்கியது. சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் துணைநகரம் அமைக்கப்படும் என்று ஆளுநர் உரையில் தகவல். இலங்கை கடற்படையில் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை மிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.…

Read more

BIG BREAKING: 10% இடஒதுக்கீடு அமல்படுத்தபடாது – ஆளுநர் தகவல்!!

தமிழக சட்டசபை கூட்டம் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் இன்று தொடங்கியது. இதில், ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலை செய்து கொண்ட உயிர்களுக்கு ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும் என செல்வப் பெருந்தகை கோரிக்கை வைத்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கருத்துக்களை…

Read more

BREAKING NEWS: ஆளுநர் உரையை முழுமையாக படிக்கவில்லை…!!

தமிழக சட்டசபை கூட்டம் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் இன்று தொடங்கியது. இதில், ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலை செய்து கொண்ட உயிர்களுக்கு ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும் என செல்வப் பெருந்தகை கோரிக்கை வைத்தார்.  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கருத்துக்களை…

Read more

Other Story