உறவினர் வீட்டிற்கு சென்ற ரேஷன் கடை விற்பனையாளர்…. குளத்தில் மிதந்த சடலம்…. போலீஸ் விசாரணை…!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடுக்கரை முத்து நகரில் ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரேசன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு முத்துமாரி என்ற மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக ராஜேஷ் கூறியுள்ளார்.…
Read more