தண்ணீர் தொட்டியில் மிதந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாப்பநாயக்கன்பாளையம் காவிரி வீதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பூரணி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் மன அழுத்தத்திற்கான சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது. சம்பவம்…
Read more