தற்கொலை செய்து கொள்ள போவதாக தமிழக அரசுக்கு கடிதம்.. தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற அரசு ஊழியர்….!!
ஒன்றரை ஆண்டுகளாகியும் பணப்பலன்கள் கிடைக்காததால் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறி காஞ்சிபுரம் போக்குவரத்து பணிமனை முன்பு ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் தமிழ்செல்வன் என்பவர் 37 ஆண்டுகளாக வேலை பார்த்துள்ளார்.…
Read more