BREAKING: மழைநீர் வடிகால் பணி… ரூ.4000 கோடி அல்ல; ரூ.5166 கோடி – அமைச்சர் கே.என் நேரு..!!

மழை நீர் வடிகால் பணிகளின் மதிப்பீடு 4000 கோடி அல்ல. 5166 கோடி என்று அமைச்சர் கே . நேரு தெரிவித்துள்ளார். நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு முக்கிய கருத்தை தெரிவித்து இருக்கிறார்.  சென்னையில் மாநகராட்சி வெள்ள நிவாரண…

Read more

#BREAKING: மழைநீர் வடிகாலுக்கு ரூபாய் 4000 கோடியா ? அமைச்சர் கேஎன் நேரு விளக்கம்….!!

நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு முக்கிய கருத்தை தெரிவித்து இருக்கிறார்.  சென்னையில் மாநகராட்சி வெள்ள நிவாரண பணிகளுக்கு 4000 கோடி செலவு செஞ்சது என்ன ஆச்சு ? என சோசியல் மீடியாவில் பலரும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் 4000…

Read more

‘#CycloneMichaung: ஓரணியாய் திரள கரம் கூப்பி அழைக்கிறேன்- முதலமைச்சர் வேண்டுகோள்…!!

மிக்ஜாம் புயல் மீட்பு நிவாரணப் பணிகளை போர்க்கால  அடிப்படையில் அரசு மேற்கொண்டுள்ளது அரசோடு கைகோர்த்து திரள அழைக்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் X பக்கத்தில், அண்மைக் காலத்தில் சந்தித்திராத மோசமான புயலை நாம் எதிர்கொண்டு…

Read more

#ChennaiFloods: நள்ளிரவிலும் தலைமை செயலாளர் ஆலோசனை…!!

வெள்ள பாதிப்புகள் தொடர்பாக தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா ஆலோசனை ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையில் மாநகராட்சி ஆணையர், …

Read more

#CycloneMichuang: மிக்ஜாம் புயல், மழை பாதிப்பு ; முதலமைச்சரிடம் கேட்டறிந்த அமித்ஷா….!!

தமிழக முதலமைச்சரின் மு.க ஸ்டாலின் உடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருக்கிறார். தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களை தொடர்பு கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியிருக்கின்றார். மிக்ஜாம்…

Read more

#CycloneMichuang: நாளை ( 05/12/2023) 4 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை…!

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு நாளையும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு நாளையும் பொது விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.  இன்று ஏற்கனவே பொது விடுமுறை அறிவித்து  கல்வி நிறுவனங்கள், தனியார்…

Read more

#MichuangStorms: 80 K.M வேகத்துல காற்று வீசும் …. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டத்துக்கு எச்சரிக்கை…!!

தென் மண்டலா வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன்,  புயல் தீவிர புயலாக வலுவடைந்து சென்னைக்கு வடகிழக்கில் சுமார் 90 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து வட திசையில் நகர்ந்து நாளை முற்பகல் நெல்லூருக்கும்  – மசூலிப்பட்டினத்திற்கும்…

Read more

 #MichuangStorms: திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் …!!

 திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் அறிவித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மிக்ஜாம் புயல் அதி தீவிர புயலாக உருவாகி தொடர்ந்து கரையை நோக்கி நகர்ந்து வரக்கூடிய நிலையில் இன்றைய தினம் திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட்…

Read more

#CycloneMichaung: சென்னையில் தரையிறக்க முடியாத 10 விமானங்கள்….!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னைக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் மோசமான வானிலை காரணமாக 10 விமானங்களை சென்னையில் தரையிறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விமானங்கள் பெங்களூரு திருப்பி விடப்பட்டன.

Read more

#CycloneMichaung: சென்னையில் இருந்து 130 கி.மீ தொலைவில் புயல்…!!

மிக்ஜாம்  புயல் சென்னையில் இருந்து கிழக்கு திசையில் 130 கிலோமீட்டர் தொலைவிலும்,  நெல்லூரில் இருந்து 220 கிலோமீட்டர் தென்கிழக்கு திசையிலும் நிலை கொண்டுள்ளது. இது மணிக்கு 14 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.  இது தெற்கு ஆந்திரா பகுதியில் கரையை கடக்குது…

Read more

#CycloneMichaung: 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்….!!

வங்க கடலில் புயல் ஆனது உருவாகி இருக்கக்கூடிய நிலையில் பலத்த காற்றோடு நேற்று இரவு முதலிலேயே பல்வேறு இடங்களில் மழையானது பெய்து வருகிறது. அந்த வகையில் தற்போதும் மழையானது தொடர்கிறது. குறிப்பாக அண்ணாசாலை அதனை ஒட்டிய பகுதிகள் அதனை ஒட்டிய பகுதிகள்…

Read more

#CycloneMichaung: ரேஷன் கடைகளுக்கு லீவ்; தமிழக அரசு அறிவிப்பு…!!

மிக்ஜாம் புயல் எதிரொலியால் 4 மாவட்ட நியாய விலை கடைகளுக்கு இன்று விடுமுறை அளித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் நியாய விலை கடைகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த 4 மாவட்டங்களுக்கு இன்று பொதுவிடுமுறை…

Read more

#CycloneMichaung: சென்னையில் காலை 8.30 மணி வரை மழை நீடிக்கும்….!!

சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் புயல் காரணமாக கனமழையானது நேற்று இரவில் இருந்து வெளுத்து வாங்கி வரக்கூடிய சூழ்நிலையில் சென்னையில் காலை 8:30 மணி வரை கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை மையமானது அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில்…

Read more