மருமகள்-மாமியார் மீது தாக்குதல்…. 2 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சித்தாகவுண்டனூர் பகுதியில் மாதேஷ் என்பவர் வசித்து வருகிறார் இவர் விவசாய நிலத்தில் கற்களை நிறுத்தி கம்பி வேலி அமைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஐந்து பேர் இங்கு கம்பி வேலி அமைக்க கூடாது என மாதேஷிடம்…
Read more