மருமகள்-மாமியார் மீது தாக்குதல்…. 2 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சித்தாகவுண்டனூர் பகுதியில் மாதேஷ் என்பவர் வசித்து வருகிறார் இவர் விவசாய நிலத்தில் கற்களை நிறுத்தி கம்பி வேலி அமைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஐந்து பேர் இங்கு கம்பி வேலி அமைக்க கூடாது என மாதேஷிடம்…

Read more

தோழியை பார்க்க சென்றபோது…. லாரி மோதி டாக்டர், போலீஸ்காரர் பலி…. கோர விபத்து…!!

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் தென்கரை பகுதியில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி கண்மணி பிரியா பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சித்தா டாக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கோவை மாநகர போலீஸ் ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக…

Read more

தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட நண்பர்கள்…. இன்ஜினியர் உள்பட 2 பேர் உயிரிழப்பு…. கதறும் குடும்பத்தினர்….!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளியில் ஜெய்லானி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் முகமது ரிஸ்வான்(21) காங்கேயத்தில் உள்ள ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது நண்பர் முகமது சுபீர்(22) என்பவர் சென்னையில் உள்ள தனியார்…

Read more

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. 2 நண்பர்கள் பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சமத்துவபுரம் பகுதியில் சின்ராசு (21) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 5-ஆம் தேதி வேலைக்காக வெளிநாடு செல்லவிருந்தார். இவருக்கு கார்த்திக்(23) என்ற நண்பர் இருந்துள்ளார். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் திருமயம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று…

Read more

Other Story