மேல்மலையனூர் தேரோட்ட விழா…. 2 பக்தர்கள் உயிரிழப்பு…. போலீஸ் விசாரணை…!!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசி பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் தேரோட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவரும், வெயிலின் தாக்கத்தால் மற்றொருவரும் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். இதுகுறித்து…
Read more