ரூ. 50000 லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர்…. கையும் களவுமாக சிக்கியது எப்படி?… போலீஸ் அதிரடி…!!!

ஹைதராபாத்தில் முஷிராபாத் தாசில்தார் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பூபால  மகேஷ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். அவர் அப்பகுதியைச் சேர்ந்த நபரிடம் சொத்து பிரச்சனை தொடர்பாக குடும்ப சான்றிதழ் வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுக்கும்படி கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த…

Read more

கேட்ட பணத்தை விட அதிகமாக வழங்கிய ஏடிஎம்… குவிந்த பொதுமக்கள்… பரபரப்பு சம்பவம்…!!!

ஹைதராபாத் யாகுத்புரா பகுதியில் உள்ள மொயின்பாக் நகரில் அமைந்துள்ள ஒரு ஏடிஎம், கடந்த சனிக்கிழமை இரவு ஏற்படுத்திய விநோத சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்படச் செய்துள்ளது. பொதுமக்கள் ஏடிஎம் மூலம் பணம் எடுத்தபோது, உள்ளிட்ட தொகையைவிட அதிகமாக பணம் வழங்கியது. உதாரணமாக, ஒருவர்…

Read more

கிரெடிட் கார்டு பாக்கியை வசூலிக்க சென்ற ஏஜென்ட்…. நாயை ஏவி விட்டு கடிக்க வைத்த வாடிக்கையாளர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

ஹைதெராபாத்தில் உள்ள ஜவஹர்நகர் பகுதியில், கிரெடிட் கார்டில் வாங்கிய கடன் பாக்கியை வசூலிக்க சென்ற வசூல் எஜெண்ட் சத்யநாராயணா மீது தனது நாயை ஏவி விடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரூ.2 லட்சம் பாக்கியுடன் இருந்த நந்திவர்த்தன் என்ற நபர், பல…

Read more

‘அது நன்றாக வறுபட்டுள்ளது, நீங்கள் அதை சாப்பிடலாம்’… பிரியாணியில் கிடந்த பல்லியை சாப்பிடக் கூறிய மேலாளர்… வைரலாகும் வீடியோ…!!!

ஹைதராபாத்தில் உள்ள ஷெரிகுடா கிராமத்தைச் சேர்ந்த குஜ்ஜா கிருஷ்ணா ரெட்டி மற்றும் அவரது நண்பர்கள் இருவர், சாகர் சாலையில் உள்ள மெஹ்ஃபில் உணவகத்திற்குச் சென்றனர். அங்கு சிக்கன் பிரியாணியை ஆர்டர் செய்த அவர்கள், உணவு பரிமாறப்பட்ட பிறகு அதில் வறுத்த பல்லி…

Read more

இந்தியாவில் 80% IT ஊழியர்களுக்கு… ஏற்படும் கொழுப்பு கல்லீரல் நோய்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!

ஐடி தொழிலாளர்கள் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்வது, அதிக வேலை அழுத்தம், குறைவான உடற்பயிற்சி மற்றும் அவ்வப்போது உணவுமுறையை மாற்றி உண்பது போன்ற காரணங்களால் கொழுப்பு கல்லீரல் நோய் (MAFLD) பெருமளவில் பரவியிருப்பதாக ஹைதராபாத் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.…

Read more

சொத்து பிரச்சனை…. சொந்த தாத்தாவையே பேரன் 73 முறை கத்தியால் குத்திய கொடூர சம்பவம்…. பெரும் அதிர்ச்சி…!!!

ஹைதராபாத்தில் 460 கோடி மதிப்புள்ள வெல்ஜன் குழும நிறுவனத்தின் தலைவராகவும் இயக்குனராகவும் வி.சி ஜனார்த்தன் ராவ்(86) என்பவர் இருந்துள்ளார். இவருக்கு கீர்த்தி தேஜா(28) என்ற பேரன் இருக்கிறார். இவர் தனது முதுகலை படிப்பை முடித்த பிறகு சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து இந்தியாக்கு…

Read more

“இந்தியன் 2” பட பாணியில்… லட்சம் வாங்கிய மனைவி…. வீடியோ எடுத்து இணையதளத்தில் விட்ட கணவர்…!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் துணை எக்ஸிகியூட்டிவ் என்ஜினியராக வேலை பார்த்து வந்தவர் திவ்ய ஜோதி. இவர் லஞ்சம் வாங்கிய பணத்தில் வீடு, பங்களா என சொத்துக்களை குவித்துள்ளார். இதை அறிந்த அவரது கணவர் ஸ்வர்ணா ஸ்ரீபத், திவ்ய ஜோதியை தொடர்ந்து கண்டித்துள்ளார்.…

Read more

ஏய்.. யாருப்பா..!!! இந்த வேலைய பார்த்தது… தூங்கி முழிச்சி பாத்தா… அபார்ட்மெண்டையே … அலறவிட்ட நபர்..!!!

நாடு முழுவதும் ஆண்டுத்தோறும் செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும். விநாயகர் சதுர்த்தி அன்று பலரும் தங்களது வீடுகளில் அல்லது தெருக்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபடுவது உண்டு. அந்த வகையில் நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. இந்நிலையில் ஹைதராபாத்தில்…

Read more

சின்ன வயசுல இருந்தே தோழன்… பார்ட்டி வைக்க நண்பனை நம்பி சென்ற இளம் பெண்…. Friendship Day-வில் நடந்த கொடூரம்…!!

ஹைதராபாத்தில்  பெண் ஒருவர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்த வேலையை பெறுவதற்கு இவருடைய நண்பர் கௌதம் ரெட்டி என்பவர் உதவி செய்துள்ளார். இதனால் அவருக்கும் தன்னுடைய மற்ற நண்பருக்கும் அந்தப் பெண் பார்ட்டி வைக்க முடிவு செய்துள்ளார். இதற்காக நேற்று…

Read more

Other Story