BREAKING: நாளை தமிழகம் முழுவதும் முடங்குகிறது…!!

பஸ் ஸ்டிரைக் மத்தியிலும், மதியம், இரவு ஷிஃப்டில் இருப்பவர்களையும், விடுப்பில் சென்றவர்களை வைத்தும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஸ்டிரைக் முதல் நாளான இன்று பலரும் ஓய்வு இல்லாமல், பணிக்கு வந்துள்ளதால், நாளை இதே நிலை நீடிக்க வாய்ப்பில்லை. இதனால், நாளை அதிகளவில் பேருந்துகள்…

Read more

BREAKING: பெரும்பாலான மாவட்டங்களில் ஸ்டிரைக்… ஸ்தம்பித்தது தமிழகம்…!!!

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்டவை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால், சென்னையை தவிர பெரும்பாலான மாவட்டங்களில் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படவில்லை. தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளதால், தனியார் பேருந்து ஓட்டுநர், ஆட்டோ, டெம்போ ஓட்டுநர்களை வைத்து பேருந்துகளை…

Read more

BREAKING NEWS: ஸ்டிரைக்: மதுரை முடங்கியது…!!

மதுரையில் இருந்து சென்னை, நெல்லை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. மதுரை பணிமனையில் இருந்து பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை; 10% பேருந்துகள் மட்டும் இயக்கப்படுவதால், மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதேபோல், செங்கல்பட்டு, கடலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டத்தில் மிக…

Read more

BREAKING: தமிழகத்தில் இன்று முதல் ஸ்டிரைக்…. பாதிக்கப்படும் வர்த்தகம்…!!

நூல் விலை ஏற்றம், மின் கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்து திருப்பூர் மற்றும் கோவையில் இன்று முதல் ஜவுளி உற்பத்தி நிறுத்தப்படுகிறது. நவம்பர் 25 வரை 20 நாட்கள் தொடர்ச்சியாக ஜவுளி உற்பத்தியை நிறுத்தப் போவதாக தொழில்துறை கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். இதன்…

Read more

FLASH NEWS: தமிழகம் முழுவதும் நாளை ஸ்டிரைக்…!!!

தமிழகத்தில் கமர்சியல் மின் கட்டணம் தொடர்ந்து உயர்ந்து வருவதாக கூறி சிறுகுறு நிறுவனங்கள் நாளை (செப்டம்பர் 25) முழுநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். சுமார் 50,000 நிறுவனங்களை சேர்ந்த 3 கோடி ஊழியர்கள் பணி நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.…

Read more

சற்றுமுன்: தமிழ்நாடு முழுவதும் “ஸ்டிரைக்” அறிவிப்பு…!!!

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளது. நாளை முதல் பிப்.26ஆம் தேதி போராட்ட ஆயுத்த கூட்டங்களை நடத்துவோம். மார்ச் 1-7ம் தேதி வரை, தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைமை…

Read more

மக்களே…! இன்று முதல் மொத்தம் 5 நாட்கள் வங்கிகள் இயங்காது…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் செயல்படும் வங்கி ஊழியர்கள் 5 நாட்கள் வேலை நாட்கள், ஓய்வூதிய புதுப்பித்தல், என்பிஎஸ் ரத்து, ஊதிய சீராய்வு கோரிக்கைகள், பட்டயங்கள் மீதான உடனடி விவாதம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜன.30,…

Read more

மக்களே அலெர்ட்..! 5 நாட்கள் வங்கிகள் இயங்காது…. எந்தெந்த நாட்கள் தெரியுமா…? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!!

நாடு முழுவதும் செயல்படும் வங்கி ஊழியர்கள் 5 நாட்கள் வேலை நாட்கள், ஓய்வூதிய புதுப்பித்தல், என்பிஎஸ் ரத்து, ஊதிய சீராய்வு கோரிக்கைகள், பட்டயங்கள் மீதான உடனடி விவாதம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜன.30,…

Read more

Other Story