“கள்ளக்காதலனுடன் உல்லாசம்”… நேரில் பார்த்ததால் 2 மாணவிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பெண்… 7 வருடங்களுக்குப் பின் தம்பதி கைது… பரபரப்பு பின்னணி…!!!

கடலூர் மாவட்டத்தில் மாணவிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் பல வருடங்களாக தலைமறைவாக இருந்த தம்பதியை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். அதாவது கடந்த 2014 ஆம் ஆண்டு திட்டக்குடி பகுதியில் உள்ள ஒரு அரசு பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர்…

Read more

“மசாஜ் சென்டர்களில் விபச்சாரம்”… ரூ‌.2000-க்கு உல்லாசம்… கொத்தாக சிக்கிய பெண்கள்… குமரியில் பகீர்… விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் அனுமதியின்றி இயங்கும் மசாஜ் சென்டர்களில் இளம்பெண்களை வைத்து  பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் ஒரு பெரிய மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மூடப்பட்ட கல்வி நிறுவனத்தின் பெயரில் போலியான மசாஜ் பயிற்சி சான்றிதழ்களை தயாரித்து, இளம்பெண்களை மசாஜ் சென்டர்களில் பணியில் அமர்த்தி…

Read more

அடிக்கடி வீட்டுக்கு வந்துட்டு போன ஆண்கள்… மஃப்டியில் வந்த போலீஸ்… வசமாக சிக்கிய பெண்கள்…. அதிர்ச்சி சம்பவம்..!!

கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் பங்காருபேட்டை குடியிருப்பில் வீடு வாடகைக்கு எடுத்துள்ளனர். அந்த வீட்டில் வட மாநில பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தப்பட்டு வந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி காவல்துறையினர் மாற்று உடையில் சம்பவ இடத்திற்கு சென்றனர்.…

Read more

“தாலியின் ஈரம் கூட காயல”… விஷம் குடித்து சாக துணிந்த மனைவி…. “நம்பி வந்த பெண்ணுக்கு கணவர் செய்த கொடூரம்”… பகீர்…!!

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள முள்ளிவாடியைச் சேர்ந்த 21 வயது பெண் ஒருவர், 4 மாதங்களுக்கு முன்பு சேலம் ஒடியப்பட்டியைச் சேர்ந்த தமிழ்செல்வன் (23) என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த 3-ம் தேதி ஆடிப்பெருக்கு விழாவிற்காக பெண் தனது…

Read more

“துபாயில் கலை நிகழ்ச்சிகள்”… சின்னத்திரை நடிகைகளை விபச்சாரத்தில் தள்ளிய கும்பல்….‌ அதிர வைக்கும் சம்பவம்…!!!

துபாயில் நட்சத்திர ஹோட்டல்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதாக கூறி சின்னத்திரை நடிகைகள் பலரை ஏமாற்றி அழைத்துச் சென்று விபச்சாரத்தில் ஈடுபடுத்திய சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வேலை தேடும் பெண்கள் மற்றும் சினிமாவில் நடிகையாக வேண்டும் என்று விரும்பும்…

Read more

உல்லாசமாக இருக்கலாம் வாங்க… கஸ்டமர் ரெடி… திடீரென வந்த போன் கால்… அதிர்ச்சியில் உறைந்த இளம் பெண்… பரபரப்பு புகார்..!!

பெங்களூரில் தொலைபேசி மூலம் அழைப்பு மேற்கொண்டு விபச்சாரம் நடத்தி வருவதாக தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் பெங்களூருவில் வசித்து வரும் பெண் ஒருவருக்கு போன் கால் வந்தது. அவர் அதை எடுத்து பேசிய போது,எதிரே இருந்தவர் நீங்கள் உல்லாசமாக இருக்க வேண்டுமா…

Read more

மீண்டும் அதிர்ச்சி….! மசாஜ் சென்டரில் விபச்சாரம்… வேலைக்காக வந்த இளம்பெண்களுக்கு நேர்ந்த கொடூரம்…!!!

பெங்களூருவில் வேலை இருப்பதாக கூறி ஒரு இளம் பெண்ணை விபச்சாரத்தில் தள்ளிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பெங்களூரில் இந்திரா நகர் என்ற பகுதி உள்ளது. இங்கு ஒரு மசாஜ் சென்டர் செயல்பட்டு வருகிறது. இங்கு விபச்சாரம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு…

Read more

தமிழகமே அதிர்ச்சி…! ஹோட்டலில் நடனமாட அழைத்து இளம் பெண்களை விபச்சாரத்தில் தள்ளிய கொடூரம்…. 3 பேர் கைது…!!!

பொதுவாக இளம் பெண்களிடம் வெளிநாடுகளுக்கு சென்று ஹோட்டல்களில் நடனமாடினால் கைநிறைய சம்பாதிக்கலாம் என ஆசை காட்டி அவர்களை விபச்சாரத்தில் தள்ளும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் இது போன்ற ஒரு கொடுமையில் சிக்கி தப்பித்து வெளியே வந்த ஒரு பெண்…

Read more

குடும்ப வறுமை, சினிமா ஆசை…. சென்னை வந்த பெண்களுக்கு குறி வைத்த இளம்பெண்…. திடுக்கிடும் தகவல்கள்.,…!!

சென்னையில் வளசரவாக்கம் பகுதியில் விபச்சாரத் தொழில் நடப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பெயரில் சோதனை நடத்தினார். அப்போது அங்கு 17 வயது சிறுமி ஒருவரிடம் உல்லாசம் அனுபவிக்க வந்த முதியவர் ஒருவர் சிக்கினார். இதனை அடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் சென்னை…

Read more

Other Story