2 நாட்களுக்கு மழை…. வானிலை மையம் தகவல்….!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக தமிழகத்தில் லேசான மலைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் இன்றும் நாளையும் தமிழகத்தில் சில இடங்களிலும் காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. பின்னர்…

Read more

இப்படி மழை இதுவரை நான் பார்த்ததில்லை…! நாங்க 14ஆம் தேதியில் இருந்தே சொன்னோம்…. பாலச்சந்திரன் பரபர பேட்டி…!!

செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  அறிவியல் முறையில் பார்க்கும்போது ஒரு வளிமண்டல சுழற்சியில் இருந்து இந்த அளவு மழை  கிடையாது, எதிர்பார்க்கப்படுவதும் கிடையாது. அப்படி இருக்கின்ற பட்சத்தில் வளிமண்டல கீழ் அடுக்கு  சுழற்சியில் இருந்து…

Read more

நெல்லை – 135%, குமரி – 103%,  தென்காசி – 80%, தூத்துக்குடி – 68%… வழக்கத்தை விட அதிகமாக கொட்டி தீர்த்த மழை…!!

செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  கன்னியாகுமரிக்கு பதிவான அக்டோபர் முதல் இன்று வரை கால கட்டத்துக்கு 1050 மில்லி மீட்டர் பதிவானது. இயல்பு 516 மில்லி மீட்டர்.  கன்னியாகுமரியில் இயல்பை விட 103 சதவீதம்…

Read more

1963க்கு பிறகு நெல்லையில் புது ரெக்கார்ட் வெச்ச மழை….! 44.2 சென்டிமீட்டர் பதிவு….!!

செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 39 இடங்களில் அதிக கனமழையும், …

Read more

39 இடத்துல அதீ கனமழை…. 33 இடத்துல மிக கனமழை…..  12 இடத்துல கனமழை…. மழை குறித்து பாலச்சந்திரன் அப்டேட்….!!

செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 39 இடங்களில் அதிக கனமழையும், …

Read more

#BREAKING: டிச.16,17 தமிழகத்தில் ஆரஞ்ச் அலர்ட்….!!

தமிழகத்தில் 16, 17 தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கு இந்திய வானிலை மையமானது ஆரஞ்ச் அலெர்ட் எச்சரிக்கை கொடுத்திருக்கிறது. இந்த மூன்று…

Read more

வீட்டிலேயே இருங்க….! பத்திரமா இருங்க…. ஆளுநர் ஆர்.என் ரவி வேண்டுகோள்…!!

ஆளுநர் மாளிகை சார்பில் வெளியான செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயலால் நமது கிழக்கு கடலோர மாவட்டங்களில் சில மோசமாக பாதிக்கப்பட்டன. மேலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அத்தியாவசிய சேவைகளை பராமரிக்கும் பணிகளிலும் மத்திய – மாநில…

Read more

தி.மலை மாவட்டத்தில் ”இந்த பகுதி” பள்ளி – கல்லூரிக்கு விடுமுறை…!!

கனமழை பெய்துவருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தி.மலை மாவட்டம் செய்யாறு, வாந்தவாசியில்  பள்ளி கல்லூரிக்கு விடுமுறை

Read more

#BREAKING: தமிழகத்தில் அடுத்த 12 மணி நேரத்திற்கு அதி கனமழைக்கு வாய்ப்பு….!!

மிக்ஜாம் புயல் தாக்கம் காரணமாக மூன்று மாவட்டங்களில் அதிக கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது.சென்னை உட்பட மூன்று மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது. காஞ்சிபுரம்,  ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில்…

Read more

#BREAKING: சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலெர்ட்…!!

இன்றைக்கு திருவள்ளூர்,  சென்னை, செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் அதீத கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும்,  4ஆம் தேதி நாளைக்கு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் அதித கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. ரெட்…

Read more

#BREAKING: சென்னை உட்பட 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலெர்ட்…!!

இன்றைக்கு திருவள்ளூர்,  சென்னை, செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் அதீத கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும்,  4ஆம் தேதி நாளைக்கு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் அதித கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. ரெட்…

Read more

#BREAKING: இன்றும், நாளையும் ரெட் அலெர்ட்; தமிழகத்துக்கு எச்சரிக்கை…!!

வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகி இருக்கக்கூடிய நிலையில்,  தமிழகத்தின் வடகடலோர மாவட்டமான சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், மாவட்டங்களுக்கு இன்று அதீத கன மழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால்…

Read more

நகர்ந்து சென்றது புயல்…! தப்பியது தலைநகர் சென்னை… சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!

4ஆம் தேதி புயல் கரையை கடக்கும் என்று சொல்லப்பட்டிருந்த நிலையில் தற்போது 5ஆம் தேதி கரையை கடக்கும் என்று இந்திய வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.  அதே போல ஏற்கனவே சென்னைக்கு – மசூலிப்பட்டினத்திற்கு இடையே கரையை கடக்கும் என்று…

Read more

#BREAKING: 5ஆம்  தேதி கரையை கடக்கும் புயல்;  சற்றுமுன் அறிவிப்பு…!!

வங்கக் கடலில் உருவாகும் புயல் ஐந்தாம் தேதி கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு அறிவித்துள்ளது. ஏற்கனவே 4 தேதி கரையை கடக்கும் என்று சொல்லப்பட்டிருந்த நிலையில் ஐந்தாம் தேதி கரையை கடக்கும் என்று இந்திய வானிலை…

Read more

#BREAKING: 80 கி.மீ., வேகத்தில் காற்று வீசும்…. வெளியே வராதீர்…..!!

டிசம்பர் 1, 2, 3, 4 சென்னை முதல் கடலூர் வரையிலான கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. டிசம்பர் 3இல்  திருவள்ளூர் தொடங்கி கடலூர் வரை மணிக்கு 50 முதல் 60…

Read more

மக்களே உஷார்…! 1இல்ல… 2இல்ல…. ”13மாவட்டம்” இன்றே வெச்சி செய்ய போகும் மழை…!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், இன்றைய தினம் 13 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 13…

Read more

டிசம்பர் 2ஆம் தேதி…. டிசம்பர் 3ஆம் தேதி…. தமிழகத்தில் ஆரஞ்ச் அலெர்ட்… முக்கிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்…!!

கடந்த 26 ஆம் தேதி வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல சுழற்சியானது நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியிருந்தது. தொடர்ந்து அது இன்றைய தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து…

Read more

வெளுத்து வாங்க போகும் மழை… !தமிழகத்துக்கு ஆரஞ்சு அலெர்ட்… இந்த 5 மாவட்டம் ரொம்ப உஷாரா இருங்க…!!

வங்கக் கடலில் காய்ச்சலுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கக்கூடிய நிலையில் வரக்கூடிய டிசம்பர் 2ஆம்  தேதி புயலாகும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.  அந்த அடிப்படையில் டிசம்பர் 2 மற்றும் டிசம்பர் 3 ஆகிய தேதிகளில் தமிழகத்திற்கு ஆரஞ்சு…

Read more

#BREAKING: தமிழகத்திற்கு ஆரஞ்சு அலெர்ட் …!!

  தமிழகத்திற்கு டிசம்பர் இரண்டு,  மூன்று ஆகிய தேதிகளில் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  முன்னதாக வானிலை ஆய்வு  தென் மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியிருந்தார். டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் கன முதல் மிக…

Read more

#BREAKING: புயல் வந்துரும்… ! எல்லாரும் கரைக்கு வாங்க… சற்றுமுன் மீனவர்களுக்கு எச்சரிக்கை…!!

வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதால் நாகை மாவட்டம் மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப மீன்வளத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தெற்கு அந்தமான் மற்றும்  அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குறைந்த காய்ச்சலுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது நாளை தென்கிழக்கு வங்க…

Read more

#BREAKING: எல்லாரும் வெளியே வாங்க… மீனவர்கள் கரை திரும்ப உத்தரவு…! மீன்வளத்துறை ஆணை…!

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் கரை திரும்ப உத்தரவானது பிறப்பிக்கப்படுகிறது.  ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்ற நாகை மாவட்ட மீனவர்கள் கரை திரும்வ வேண்டும் என  உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீன்வளத் துறை இந்த உத்தரவை பிறப்பித்து இருக்கிறது. மறு…

Read more

65 K.M வேகத்துல சூறாவளி காற்று…! கடலுக்கு சொல்லாதீங்க… கடலில் இருந்து வெளியே வாங்க… சற்றுமுன் மீனவர்களுக்கு எச்சரிக்கை…!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில்,  சென்னை மற்றும் புறநகர் பொறுத்த வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கையை  பொறுத்தவரை இன்று தென் தமிழக கடலோரப் பகுதிகள்,  மன்னார் வளைகுடா,  குமரிக்கடல் லட்சத்தீவுகள்,  கேரள கடற்கரை பகுதிகளில் சூறாவளிகாற்றானது…

Read more

#BREAKING: கோவை மாவட்டதின் ” இந்த பகுதி” பள்ளிகளுக்கு விடுமுறை…!!

உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய கேரள எல்லைப் பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவ கூடிய நிலையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. அந்த அடிப்படையில் இன்று காலை முதலே தமிழகத்தின் பல்வேறு…

Read more

காலை 10 மணி வரை மழை நீடிக்கும்; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

காலை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் காலை 10 மணி வரை மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய கேரள எல்லைப் பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவ கூடிய நிலையில் தமிழகத்தின்…

Read more

SchoolCollegeHolidays: 7 மாவட்ட பள்ளி; 1 மாவட்ட கல்லூரி என 8 மாவட்டங்களுக்கு விடுமுறை…!!

தமிழகம் மற்றும் அதை ஒட்டி உள்ள கேரளப் பகுதிகளில் வளிமண்டல கீழெடுக்க சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்து மூன்று தினங்களுக்கு தமிழகம், புதுவை,  காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழையை பொருத்தவரை அடுத்து வரும் 24 மணி…

Read more

#SchoolHoliday: நீலகிரி, விருதுநகர், தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…!!

தமிழகம் மற்றும் அதை ஒட்டி உள்ள கேரளப் பகுதிகளில் வளிமண்டல கீழெடுக்க சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்து மூன்று தினங்களுக்கு தமிழகம், புதுவை,  காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழையை பொருத்தவரை அடுத்து வரும் 24 மணி…

Read more

Holiday: தேனி, விருதுநகர் உள்ளிட்ட 7 மாவட்டத்தில் பள்ளி – கல்லூரிக்கு விடுமுறை…!!

தமிழகம் மற்றும் அதை ஒட்டி உள்ள கேரளப் பகுதிகளில் வளிமண்டல கீழெடுக்க சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்து மூன்று தினங்களுக்கு தமிழகம், புதுவை,  காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழையை பொருத்தவரை அடுத்து வரும் 24 மணி…

Read more

BREAKING: 8 மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை…!!

தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஈரோடு, திருப்பூர், விருதுநகர், மதுரை,  தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம்,…

Read more

#BREAKING: தூத்துக்குடி, தென்காசி உட்பட 4 மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…!!

தமிழகம் மற்றும் அதை ஒட்டி உள்ள கேரளப் பகுதிகளில் வளிமண்டல கீழெடுக்க சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்து மூன்று தினங்களுக்கு தமிழகம், புதுவை,  காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழையை பொருத்தவரை அடுத்து வரும் 24 மணி…

Read more

#BREAKING; நெல்லை, தென்காசி, குமரி 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை…!!

தமிழகம் மற்றும் அதை ஒட்டி உள்ள கேரளப் பகுதிகளில் வளிமண்டல கீழெடுக்க சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்து மூன்று தினங்களுக்கு தமிழகம், புதுவை,  காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழையை பொருத்தவரை அடுத்து வரும் 24 மணி…

Read more

#BREAKING: நெல்லை, குமரியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…!!

தமிழகம் மற்றும் அதை ஒட்டி உள்ள கேரளப் பகுதிகளில் வளிமண்டல கீழெடுக்க சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்து மூன்று தினங்களுக்கு தமிழகம், புதுவை,  காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழையை பொருத்தவரை அடுத்து வரும் 24 மணி…

Read more

தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…!!

தேனி,  கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி, கோவை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.…

Read more

#BREAKING: நெல்லையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…!!

தமிழகம் மற்றும் அதை ஒட்டி உள்ள கேரளப் பகுதிகளில் வளிமண்டல கீழெடுக்க சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்து மூன்று தினங்களுக்கு தமிழகம், புதுவை,  காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழையை பொருத்தவரை அடுத்து வரும் 24 மணி…

Read more

1 இல்ல… 2.இல்ல… ”27 மாவட்டதிற்கு” இடியுடன் கூடிய மழை; வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!

உள் தமிழகம் அதனை ஒட்டிய கேரளா பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவக்கூடிய நிலையில் தமிழகத்தில் இன்று பல்வேறு இடங்களிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. அந்த வகையில் நான்கு மணி வரை….  அடுத்த மூன்று…

Read more

கனமழை: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா ? உன்னிப்பாக கவனிக்கும் மாணவர்கள்…!!!

தமிழகத்தில் 24 ஆம் தேதி வரை மிக கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.குறிப்பாக (21.11.2023) நாளை திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கன…

Read more

4 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை; அலெர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்…!!

4 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கையானது விடுக்கப்பட்டிருக்கிறது. குமரி, நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.  டெல்டா உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கன மழை பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வு…

Read more

உருவானது ”ஹாமூன்” புயல்…! புதிய புயல் உருவானதாக சற்றுமுன் அறிவிப்பு…!!

மத்திய மேற்கு வங்க கடலில் ஹாமூன் என்று பெயரிடப்பட்ட புயல் உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயல் வடக்கு நோக்கி நகர்ந்து 25ஆம் தேதி வங்கதேசத்தில் கரையை கடக்க இருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக மதிய வங்க…

Read more

180 KM வேகத்துல காற்று வீசும்…! கடலுக்கு போகாதீங்க… சற்றுமுன் வானிலை அலெர்ட்..!!

இந்திய நிலப்பரப்பில் இருபுறமும் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் இருக்கின்றன.  மத்திய மேற்குக்கை ஒட்டிய தென்மேற்கு அரபிக் கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக்கி,  தற்போது அதி தீவிர புயலாக தேஜ்  புயல் உருவாகி இருக்கிறது. இது வலு குறைந்து…

Read more

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல் …!!

இந்திய நிலப்பரப்பில் இருபுறமும் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் இருக்கின்றன.  மத்திய மேற்குக்கை ஒட்டிய தென்மேற்கு அரபிக் கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக்கி,  தற்போது அதி தீவிர புயலாக தேஜ்  புயல் உருவாகி இருக்கிறது. இது வலு குறைந்து…

Read more

#BREAKING: வங்க கடலில் உருவாகிறது புயல்..!!

வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read more

நெல்லை, குமரியில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம்…!!

வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளரை சந்தித்தார், அப்போது பேசிய அவர், தமிழகம் – புதுவை – காரைக்கால் மற்றும் கேரள பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இன்று துவங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில்…

Read more

மீனவர்கள் கடலை விட்டு வெளியே வாங்க; வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளரை சந்தித்தார்.  அப்போது பேசிய அவர், தமிழகம்,  புதுவை, காரைக்கால் மற்றும் கேரள பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இன்று துவங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், …

Read more

அரபிக்கடல்: 6 மணி நேரத்தில் தாழ்வு மண்டலம்…!!

தென்மேற்கு அரபிக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி 6 மணி நேரத்தில் வலுப்பெறுகிறது. மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read more

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது; வானிலை ஆய்வு மையம்..!!

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் காய்ச்சலுக்கு தாழ்வு பகுதி உருவானது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அக்டோபர் 23-ல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.    …

Read more

48 மணி நேரத்தில் வடகிழக்கு  பருவமழை தொடங்கும்; வானிலை ஆய்வு மையம்…!!

அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதியில் தொடங்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு மற்றும் வடகிழக்கு  காற்று தென்னிந்திய பகுதிகளில் வீசும் நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கின்றது.

Read more

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம்…!!

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சென்னையை  பொறுத்த வரை இரண்டு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில்…

Read more

குடையோடு வெளியே போங்க…! 1இல்ல… 2இல்ல… 13 மாவட்டத்தில் வெளுக்க போகுது மழை… உங்க பகுதியும் இருக்கலாம்..!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரையில் இன்று கனமழை பெய்யும்.  அதே போல விருதுநகர்,…

Read more

அடுத்த 3 மணி நேரத்தில்… 1இல்ல… 2இல்ல 21 ஸ்பாட்ல… இடி, மின்னலுடன் வெளுத்து வாங்க போகும் மழை… உங்க மாவட்டம் இருக்கா ? எச்சரிக்கை!!

வடக்கு உள் மாவட்டங்களான வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர், திருப்பத்தூர் திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதேபோல வடகடலோர மாவட்டங்களான காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலும் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடியுடன்…

Read more

21 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு.. .!!

அடுத்த மூன்று மணி நேரத்தில் காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு ,திருவள்ளூர்,  வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, மதுரை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read more

அடுத்த 3 மணி நேரம்… 1இல்ல… 2இல்ல… டோட்டலா 12; வானிலை அலெர்ட் … மக்களே உஷாரா இருங்க!!

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. நீலகிரி. கோவை. அரியலூர்.கடலூர். ராமநாதபுரம். சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. புதுக்கோட்டை. தஞ்சை. மதுரை. திண்டுக்கல். காஞ்சி. செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு என…

Read more

Other Story