“தமிழகத்தில் இன்று 50 கி.மீ சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்”… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்…!!!!

வடக்கு கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆந்திரா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அடுத்த ஆறு நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ஒரு…

Read more

வந்தது அலர்ட்…! தமிழகத்தில் 8 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கிறது. ஒரு சில மாவட்டங்களில் அவ்வபோது மழை பெய்கிறது. தற்போது வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின் படி நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு…

Read more

மக்களே..!! தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா.? காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் வெளிவர முடியாமல் கடும் அவதி அடைகின்றனர். இந்நிலையில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதேபோன்று இன்று…

Read more

வந்தது அலர்ட்….! தமிழகத்தில் 11 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்…

Read more

வந்தது குளு குளு அப்டேட்….! தமிழகத்தில் 6 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை…. உங்க மாவட்டம் இருக்கான்னு பாருங்க….!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. அவ்வபோது மழை பெய்து குளிர்வித்து விட்டு செல்கிறது. வெயில் வாட்டி வதைப்பதால் பகல் நேரம் மக்கள் வெளியே செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்…

Read more

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் பிச்சு ஒதற போகும் மழை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!

வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அடுத்த 48 மணி நேரத்தில் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய கூடும். இதனால் தென்மேற்கு பருவமழை மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக…

Read more

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு?… சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையும் தொடங்கி உள்ளது. இதனால் தமிழகம், புதுச்சேரி, மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி இன்று முதல் மே 30ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக இன்று தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி,…

Read more

தமிழகத்திற்கு இன்று ரெட் அலர்ட்… “கனமழை பிச்சு உதறும்”…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்…!!!!

மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை அரபிக்கடல் மற்றும் தெற்கு கொங்கன் கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதேபோன்று மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வங்க கடல் பகுதிகளில்…

Read more

16 வருஷத்துக்கு அப்புறம் இப்பதான் முதல் முறையா நடக்குது… முன்கூட்டியே தொடங்கிய பருவமழை… வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்..!!!

இந்திய வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே தொடங்கியுள்ள தென்மேற்கு பருவமழை குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், மே 23ஆம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மத்திய கிழக்கு அரபிக்கடலில்  நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு நேற்று முதல்…

Read more

மக்களே உஷார்…! தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்….!! உங்க மாவட்டம் இருக்கான்னு பாருங்க….!!

அரபிக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதனால் கொங்கன் கடற்கரை அருகே தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு…

Read more

“வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்”… 50 கி.மீ வேக சூறைக்காற்றுடன் தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை மழை பெய்து வருகிறது. கத்திரி வெயில் ஆரம்பித்த போதிலும் பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்வதால் வெயிலின் தாக்கம் தெரியவில்லை. இந்நிலையில் கோவா-தெற்கு கொங்கன் கடலோரப் பகுதிகள், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவான…

Read more

வந்தது குளு குளு அப்டேட்…. 8 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை…. உங்க மாவட்டம் இருக்கான்னு பாருங்க….!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கிறது. அவ்வபோது விட்டு விட்டு மழையும் பெய்கிறது. இந்த நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய எட்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை…

Read more

மே மாதம் மழையை வரவேற்போம்… தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. ம மேகங்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சூழ்ந்து மழைக்கு வாய்ப்பு உள்ளது…

Read more

மக்களே உஷார்…! இன்று பிச்சு ஒதற போகும் மழை…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம்…

Read more

வந்தது அலர்ட்….! இன்று 17 மாவட்டங்களில் பிச்சு ஒதற போகும் மழை…. உங்க மாவட்டம் இருக்கான்னு பாருங்க….!!

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் 12 முதல் 20 சென்டிமீட்டர் வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில் தமிழகத்தில் கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தர்மபுரி,…

Read more

Breaking: தமிழகத்திற்கு 2 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை… கனமழை வெளுக்க போகுது… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை மழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் கத்திரி வெயிலின் தாக்கம் என்பது குறைவாகவே இருக்கிறது. கொளுத்தும் கோடை வெயிலுக்கு மத்தியில் மழை பெய்வது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் 22ஆம்…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு… 18 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை மழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் கத்திரி வெயிலின் தாக்கம் என்பது குறைவாகவே இருக்கிறது. கொளுத்தும் கோடை வெயிலுக்கு மத்தியில் மழை பெய்வது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் 22ஆம்…

Read more

மக்களே அலர்ட்…! “50 கி.மீ வேக சூறாவளி காற்றுடன்”… தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால் அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் என்பது குறைகிறது. இது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் நேற்று வேலூர் உட்பட பல மாவட்டங்களில் மழை…

Read more

50 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று… “தமிழகத்தில் இன்று கனமழை பிச்சு உதறும்”… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மே 22ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில்…

Read more

மக்களே உஷார்…! தமிழகத்தின் 14 மாவட்டங்களில் பிச்சு ஒதற போகும் மழை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆனால் ஒரு சில மாவட்டங்களில் அவ்வபோது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம்,…

Read more

குளு குளு அப்டேட்….!! இன்று 9 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆனால் ஒரு சில மாவட்டங்களில் அவ்வபோது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல்,…

Read more

வந்தது குளு குளு அப்டேட்…! 4 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். ஒரு சில மாவட்டங்களில் அவ்வபோது மழை பெய்து குளிர்வித்து செல்கிறது. இன்று நீலகிரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் கன…

Read more

இன்று தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை… தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அந்தமான் பகுதிகளில் மழை பெய்ய…

Read more

“வாட்டி வதைக்கும் வெயில்….” 4 மாவட்ட மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன வானிலை ஆய்வு மையம்…..!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். தேவையில்லாத காரணங்களுக்காக மக்கள் வெளியே செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வபோது மழை வந்து குளிர்வித்து செல்கிறது. இந்த நிலையில்…

Read more

10 நாட்கள் முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை…. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. ஒரு சில மாவட்டங்களில் அவ்வபோது மழை பெய்கிறது. வழக்கமாக மே மாதம் இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு 10 நாட்கள் முன்கூட்டியே மே 13-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை…

Read more

“சட்டென மாறுது வானிலை….” 11 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை…. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஒரு சில மாவட்டங்களில் நேற்று இரவு மழை பெய்துள்ளது. இந்த நிலையில் கோயம்புத்தூர், நீலகிரி, கரூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தென்காசி, திருச்சி…

Read more

வந்தது அலர்ட்…! தமிழகத்தில் 9 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் வெளியே செல்ல முடியாமல் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். வெயில் சுட்டெரிப்பதால் தேவையில்லாத காரணங்களுக்கு மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் காஞ்சிபுரம், கோயம்புத்தூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி,…

Read more

மக்களே உஷார்…! 10 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்கிறது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் நீலகிரி, கோயம்புத்தூர், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி ஆகிய 9 மாவட்டங்களில்…

Read more

மக்களே உஷார்…! தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

Read more

கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் குளுகுளு அப்டேட்…! தமிழகத்தில் ஏப்ரல் 26 வரை மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் வருகிற 26 ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை…

Read more

மக்களே..!! காலையிலேயே குளுகுளு அப்டேட்… “கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் ஜில்லென மழை”… இன்னும் ஒரு வாரத்திற்கு வானிலை இப்படித்தான்..!!

தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கும் நிலையில் பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. அதே நேரத்தில் சில பகுதிகளில் மழையும் பெய்கிறது. கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் மழை பெய்வது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்னும் ஒரு வார காலத்திற்கு…

Read more

அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு… எங்கு தெரியுமா?… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியதாவது இன்று தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் கூடும். அதேபோன்று வருகிற…

Read more

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை… அடுத்த 2 மணி நேரத்திற்கு வானிலை இப்படித்தான்…!!!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. அதே நேரத்தில் வெயிலும் வாட்டி வதைக்கிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் சில பகுதிகளில் மழை பெய்த நிலையில் இன்று பிற்பகல் ஒரு…

Read more

மக்களே உஷார்…! தமிழகத்தில் வெப்ப அலை வீசும்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீச வாய்ப்பு உள்ளதாக  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப நிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் அசௌகரியம் ஏற்படலாம். தமிழகத்தின் வடகிழக்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீச…

Read more

தமிழக மக்களே..! “இன்று முதல் ஏப்ரல் 14 வரை மழை வெளுத்து வாங்கும்”… காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதோடு அதிகபட்ச வெப்பநிலை…

Read more

Breaking: சுட்டெரிக்கும் வெயில்… தமிழகத்தில் 2 இடங்களில் 100 டிகிரிக்கும் மேல் பதிவான வெயில்…எங்கு தெரியுமா?…!!!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தீவிரம் அதிகமாகியுள்ளது. இனி வரும் நாட்களில் தமிழ்நாடு முழுவதும் இதே அளவில் வெயில் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டிற்குள் முடங்கி உள்ளனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று…

Read more

இன்னும் 5 நாட்களுக்கு இயல்பை விட அதிக வெயில் இருக்கும்… எங்கு தெரியுமா?.. ஆட்சியர் எச்சரிக்கை…!!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தீவிரம் அதிகமாகியுள்ளது. இனி வரும் நாட்களில் தமிழ்நாடு முழுவதும் இதே அளவில் வெயில் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டிற்குள் முடங்கி உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் நாளை…

Read more

“வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுபெற்றது….” வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

தென்மேற்கு வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. வடக்கு வடகிழக்கு திசையில் திரும்பி மத்திய வங்க கடல் பகுதிகளில் படிப்படியாக வலு குறைய கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டது.…

Read more

மழை வர போகுது…..! வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!

தென் கிழக்கு வங்க கடலை ஒட்டி இருக்கும் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவுகிறது. அது தற்போது  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில்…

Read more

வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கும்.. காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த வகையில் இன்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தெற்கு வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு…

Read more

மக்களே உஷார்..!! “இன்று இரவு 15 மாவட்டங்களில் மழை வெளுக்க போகுது.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

தமிழக பகுதிகளின் மேல்நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்த நிலையில் நாளையும் மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா…

Read more

மக்களே உஷார்….! அடுத்த 3 மணி நேரத்திற்கு வெளுக்க போகும் மழை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலில் வெளியிட்டது. அதன்படி கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய…

Read more

தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தமிழகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்கிறது.  அந்த வகையில் நேற்றும் தமிழகத்தின் பல்வேறு…

Read more

மக்களே உஷார்…! 7 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

நேற்று பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி ஆகிய ஏழு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு…

Read more

“மழை வருது… மழை வருது…” 16 மாவட்டங்களுக்கு வந்தது அலர்ட்…. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் தேவையில்லாத காரணங்களுக்கு மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று தூத்துக்குடி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி,…

Read more

மக்களே..! தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை.. இன்னும் 2 நாட்களுக்கு வானிலை இப்படித்தான்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தமிழ்நாட்டில் தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கன மழை வெளுத்து வாங்குகிறது. இதேபோன்று விருதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார…

Read more

Breaking: கொளுத்தும் வெயில்… தெலுங்கானாவில் அதிகபட்சமாக 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவு… மக்கள் அவதி…!!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தீவிரம் அதிகமாகியுள்ளது. இனி வரும் நாட்களில் தமிழ்நாடு முழுவதும் இதே அளவில் வெயில் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டிற்குள் முடங்கி உள்ளனர். இந்நிலையில் தமிழகம் மட்டுமின்றி…

Read more

“கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் குளுகுளு அப்டேட்”… இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் வாட்டி வதைக்கிறது. பல்வேறு இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகிறது. இதனால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ள நிலையில் இன்று முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தற்போது சென்னை வானிலை ஆய்வு…

Read more

மக்களே உஷார்…! 7 மாவட்டங்களில் மழை வெளுக்க போகுது…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தற்போது வெயில் வாட்டி வதைக்கிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தேவையில்லாத நேரங்களில் மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை…

Read more

Breaking: சுட்டெரிக்கும் வெயில்…. ஒரே நாளில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவு…!!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தீவிரம் அதிகமாகியுள்ளது. இனி வரும் நாட்களில் தமிழ்நாடு முழுவதும் இதே அளவில் வெயில் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டிற்குள் முடங்கி உள்ளனர். தமிழ்நாட்டில் இன்று ஒரே…

Read more

Other Story