ஏற்கனவே 11 லட்சம், இப்போ பெண் குழந்தையை காட்டி 10 லட்சம்… வரதட்சணை கொடுமையால் இளம்பெண் அடித்துக் கொலை…!!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில் 21 லட்சம் ரூபாய் வரதட்சணை மற்றும் பார்ச்சூனர் கார் கேட்டு கரிஷ்மா என்ற இளம் பெண் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் கணவர் விகாஸ் மற்றும் மாமனார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்…

Read more

BREAKING : மருமகளை டார்ச்சர் செய்த பாமக எம்எல்ஏ…!!

மேட்டூர் பாமக எம்எல்ஏ சதாசிவம் மீது வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2019ல் சங்கர் – மனோலியாவிற்கு திருமணம் முடிந்து, தற்போது ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. இந்த நிலையில், வரதட்சணை கேட்டு, தன்னை தகாத வார்த்தைகளால் பேசியும்,…

Read more

திருமணமாகி நான்கு மாதங்களில்…. புதுமணப்பெண் கொலை…. வெளியான பகீர் காரணம்…!!

பீகார் மாநிலம் கோபால்கஞ்சில் திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் புது மணப்பெண் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தை சேர்ந்த நிஷா குமாரி என்ற அப்பெண் கடந்த பிப்ரவரி மாதம் முகேஷ் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.…

Read more

பணம் நகை போதாது, கார் வேண்டும்….. மூணு மாதத்தில் இவ்வளவு கொடுமையா….. மருத்துவ மாணவி எடுத்த முடிவு…..!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாக்குளம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜோதி குமாரி. இவரது மகள் சைதன்யா நெல்லூரில் இருக்கும் மருத்துவக் கல்லூரி ஒன்றில் மருத்துவ படிப்பு படித்து வந்துள்ளார். மூன்று மாதங்களுக்கு முன்பு சைதன்யாவிற்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் திருமணத்திற்கு பிறகு…

Read more

Other Story