“இதுதான் உங்க நேர்மையா”..? பதவியும் அதிகாரமும் கொடுத்தால் வாயை மூடிக்கொள்வீங்களா..? பவன் கல்யாணை கிழித்தெறிந்த நடிகை ரோஜா..!!!
ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான கோ சாலையில் 100-க்கும் மேற்பட்ட பசுமாடுகள் இறந்துள்ளதாக முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பூமண கருணாகர ரெட்டி பரபரப்பு குற்றசாட்டினை முன்வைத்திருந்த நிலையில் இதனை தேவஸ்தானம்…
Read more