“அதிகரிக்கும் தெரு நாய் கடி”… 5 மாதத்தில் மட்டும் 1.65 லட்சம் பேர் பாதிப்பு… 17 பேர் உயிரிழப்பு… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

கேரள மாநிலத்தில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் அதிக அளவிலான மக்கள் நாய் கடியினால் பாதிக்கப்படுகிறார்கள். அதற்காக அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் நாய்கடியினால் பாதிக்கப்படுபவர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் கேரளாவில் கடந்த 5…

Read more

Other Story