சென்னை இனி ரவுடிகள் இல்லாத நகரமாக…. ஆட்டத்தை ஆரம்பித்த புதிய போலீஸ் கமிஷனர்..!!

காவல்துறையின் கடும் நடவடிக்கைகள் மூலம் சென்னை ரவுடிகள் இல்லாத மாநகரமாக மாறும் என்று போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். புதிய போலீஸ் கமிஷனராக பதவியேற்றுள்ள சந்தீப் ராய் ரத்தோர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அவரது உத்தரவின்…

Read more

Other Story