விமான விபத்தில் உயிரிழந்த முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி… “DNA சோதனை” மூலம் உடல் அடையாளம் காணப்பட்டு ஒப்படைப்பு…!!!

குஜராத்தின் அகமதாபாத்திலிருந்து லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்குச் செல்ல திட்டமிடப்பட்ட விமானம், அகமதாபாத் விமான நிலையம் அருகே கடந்த 12ம் தேதி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பயணிகளும், 10 பணியாளர்களும் இருந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, குஜராத்தின் முன்னாள்…

Read more

Breaking: கோர விமான விபத்து… முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழப்பு…!!!

குஜராத்தின் அகமதாபாத்திலிருந்து லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்குச் செல்ல திட்டமிடப்பட்ட விமானம், அகமதாபாத் விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பயணிகளும், 10 பணியாளர்களும் இருந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி…

Read more

முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் மீது ஊழல் வழக்கை சுமத்தியவர் சரமாரியாக வெட்டி படுகொலை… பெரும் பரபரப்பு..!!!

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வராக இருந்தவர் சந்திரசேகர் ராவ். இவர் ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டிய நபர் நீதிமன்ற விசாரணைக்கு, ஒரு நாள் முன்பு மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு…

Read more

மேற்கு வங்க முன்னாள் முதல்வருக்கு மூச்சு திணறல்…. மருத்துவமனையில் அனுமதி..!!

மேற்கு வங்காள மாநிலத்தின் முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா (79) மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2000ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான…

Read more

முன்னாள் முதல்வருக்கு திடீர் உடல் நலக்குறைவு…. மருத்துவமனையில் அனுமதி…!!!

கர்நாடக முன்னாள் முதல்வரும் மதச்சார்பற்ற ஜனாத தள கட்சியின் தலைவருமான குமாரசாமிக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் மட்டும் உடல் சோர்வு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவமனையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்க வருவதாகவும் சில நாட்கள்…

Read more

திடீர் உடல் நலக்குறைவு…. முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி…. அதிர்ச்சி…!!!

பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வராக இருந்த பிரகாஷ் சிங் பாதல் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிரோமணி அகாலி தளம் கட்சியின் முதுபெரும் தலைவரான இவருக்கு வயது 95. இரைப்பை அலர்ஜி மற்றும் ஆஸ்துமா காரணமாக மூச்சு விடுவதில் சிரமம்…

Read more

Other Story