குழந்தை பாக்கியம் வேண்டி… முதியவரை நரபலி கொடுத்த வாலிபர்…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

பீகாரில் குழந்தை பாக்கிய வேண்டி பூஜை ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதில் யுகவல்(65) என்ற முதியவரை கடத்தி நரபலி கொடுத்த சுதிர் என்ற நபர், மாந்திரீகர் மற்றும் அவரது மூன்று சீடர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காணாமல் போன யுகவலை தேடிய போது மாந்திரீகரின்…

Read more

அடக்கடவுளே…! சிப்ஸ் பாக்கெட் ரூபத்தில் வந்த எமன்…. சாப்பிடும் நேரத்தில் நேர்ந்த சோகம்….!!!

அமெரிக்கா ஜார்ஜியா மாகாணத்தைச் சேர்ந்த 75 முதியவர் ஒருவர் சிப்ஸ் பாக்கெட் ஒன்றை சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி சாப்பிடுவதற்கு முயன்றார். அப்போது சிப்ஸ் பாக்கெட்டை கைகளால் பிரிக்க முயற்சித்த போது சிகரெட் பற்றவைக்கும் லைட்டரை பயன்படுத்தி சிப்ஸ்  பாக்கெட்டை பிரிக்க முயற்சித்துள்ளார்…

Read more

“வந்தே பாரத் ரயில் மீது மோதிய பசு மாடு”… பரிதாபமாக உயிரிழந்த முதியவர்…. பெரும் சோக சம்பவம்….!!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆல்வார் ரயில் நிலையம் அருகே கடந்த புதன்கிழமை ஒரு வினோதமான விபத்து நடந்துள்ளது. அதாவது அதிவேக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் அவ்வழியே சென்று கொண்டிருந்தபோது பசு மாடு ஒன்று ரயில் மீது மோதியுள்ளது. ரயில் மோதியதில்…

Read more

கொசுவர்த்தியை பற்ற வைத்து தூங்கிய பிறகு…. தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட முதியவர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரியூர் பஜனை கோவில் தெருவில் தர்மன்(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிராம நிர்வாக உதவியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். கடந்த 14-ஆம் தேதி இரவு நேரத்தில் தர்மன் கொசுவர்த்தியை பற்ற வைத்துவிட்டு மரக்கட்டில்…

Read more

Other Story