“உலகின் மிகப்பெரிய ராணுவ வலிமையாம்”… ஆனால் ஒரு மீனவரை கூட இதுவரை காப்பாத்தல… இந்தியாவிற்கு எதற்கு கடற்படை…? சீமான் ஆவேசம்.!!

தமிழக மீனவர்களை இல்லை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டி இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அதுமட்டுமில்லாமல் சில நேரங்களில் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தும் சம்பவங்கள் கூட அரங்கேறியுள்ளது. தொடர்ந்து…

Read more

தொடரும் அட்டூழியம்…!! மீண்டும் தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை… காலையிலேயே ஷாக் நியூஸ்…!!

தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டி இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் தொடர்கதை ஆகிவிட்டது. கச்சதீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வருவதாக கூறி கைது செய்யும் நிலையில் இது தொடர்பாக…

Read more

“இலங்கை கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் மீன்பிடித்தால்”… அதிபர் அனுர குமார திசநாயக்க கடும் எச்சரிக்கை…!!!

இலங்கை நாட்டில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் புதிய அதிபராக அனுரகுமார திசநாயக்க பொறுப்பேற்றார். இவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அதாவது தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணம் பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு…

Read more

கிரிக்கெட்டில் இலங்கை தோற்றதால்தான்…. இந்திய மீனவர்கள் சிறைபிடிக்கப்படுகிறார்கள்…. புதிய பரபரப்பை கிளப்பிய அதிமுக டி.ஜெ…!!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக ஆட்சியில் இலங்கை கடற்படையினரால் ஒரு வருடத்தில் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. திமுக அரசு மீனவர்களின் மீதான…

Read more

BREAKING: 21 தமிழக மீனவர்கள் கைது… இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்..!!

தமிழக மீனவர்களை கைது செய்து இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் செய்துள்ளது. நெடுந்தீவு அருகே இன்று அதிகாலை ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி இரண்டு விசைப்படகுகளுடன் 21 மீனவர்களை கைது…

Read more

கடிதம் எழுதிய மை காய்வதற்குள்…. 19 தமிழக மீனவர்கள் கைது…!!!

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது தொடர்கதையாகி வரும் நிலையில் இன்று தமிழக முதல்வர்  ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு, மீனவர்கள்பிரச்சனை குறித்து கடிதம் எழுதி இருந்தார். இதற்கிடையில், கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு பகுதிக்கு அருகே இன்று மீன்பிடித்துக் கொண்டிருந்த 19 மீனவர்களை, எல்லைத்…

Read more

தமிழக மீனவர்கள் கைது…. நள்ளிரவில் இலங்கை கடற்படை அட்டூழியம்…!!

தமிழக மீனவர்களை மீண்டும் அத்துமீறி இலங்கை கடற்படை கைது செய்து அட்டூழியம் செய்துள்ளது. நள்ளிரவில் நெடுந்தீவு அருகே 6 ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி, படகுடன் அனைவரையும் கைது செய்து, காங்கேசன்துறை…

Read more

BREAKING: நள்ளிரவில் 9 மீனவர்கள் கைது…. வெளியான தகவல் ..!!

ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை ராணுவம் நள்ளிரவில் கைது செய்துள்ளது. மண்டபம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் நேற்று மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர். அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி நெடுந்தீவு அருகே இலங்கை ராணுவத்தினர் அவர்களை சிறை…

Read more

“பிரதமர் மோடி இந்த விஷயத்தில் உடனே தலையிட வேண்டும்”…. முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்…!!!

இலங்கை கடற் படையால் தமிழக மீனவர்கள் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் மீன்பிடி படகுகளையும் சிறை பிடித்து வைத்துள்ளனர். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் இலங்கை கடற்படையால் கைது…

Read more

“தமிழக மீனவர்கள் 16 பேர் கைது”…. பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்….!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 16 பேரை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது, நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச்…

Read more

Other Story