இனி கரண்ட் கட் பிரச்சினையே வராது….. தமிழக மக்களுக்கு மின் வாரியம் குட் நியூஸ்…!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் மின் தேவை அதிகரித்து வருகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை வேலைகளில் மின் தேவை சரியாக 15 ஆயிரம் மெகா வாட்டாகவும் மற்ற நேரங்களில் 14,000  மெகா வாட்டாகவும் இருக்கிறது. மேலும் சென்னை, கோவை, மதுரை போன்ற…

Read more

தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.100 அபராதம்…. மின் நுகர்வோருக்கு வெளியான குட் நியூஸ்…!!!

தமிழ்நாடு மின் உற்பத்தி கழகமானது பொதுமக்களுக்கு தேவையான மின் இணைப்பை விரைந்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது வாடிக்கையாளர்கள் புதிய மின் இணைப்பிற்கு விண்ணப்பித்த ஒரு வாரத்திற்குள் புதிய மின் இணைப்பை வழங்க வேண்டும் எனவும் நாட்கள் அதிகமாகும் பட்சத்தில்…

Read more

2 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்பு…. மின்வாரியம் புதிய உத்தரவு….!!!

2 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இல்லாத EB இணைப்பை அகற்றுவதோடு, கணக்கை முடித்து வைக்கவும் மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. 2 ஆண்டாக பயன்பாட்டில் இல்லாத இணைப்பை புதுப்பிக்க கோரும்போது, அவரை புதிய விண்ணப்பதாரராக கருத வேண்டும், அவரிடம் இருந்து நிலுவைத் தொகை, புதிய…

Read more

தமிழக மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. மார்ச் 13 முதல் மின்தடை இருக்காது…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வருகின்ற மார்ச் 13ஆம் தேதி முதல் 11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தொடங்க உள்ளது. இதற்கான பணிகள் அனைத்தும் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கின்றன.இந்நிலையில் மாணவர்கள் படிக்க ஏதுவாக தேர்வு முடியும் வரை முழு நேர மின்தடை…

Read more

மின் கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்பு துண்டிப்பு…. தமிழக மின்வாரியம் புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் அத்தியாவசிய சேவை வழங்கும் அரசுத்துறை தவிர மின்சார கட்டணத்தில் நிலுவை வைத்திருக்கும் இதர அரசு துறைகளில் மின் இணைப்பை துண்டிப்பதற்கு தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நடந்த ஆய்வு கூட்டத்தில் மின்வாரிய செயல்பாடுகள்…

Read more

ஆதார்-மின் இணைப்பு: இதில் கவனமா இருங்க…. தமிழக மின்வாரியம் புதிய உத்தரவு…!!!

மின் அட்டையோடு ஆதார் எண் இணைக்கும் பொழுது கவனமோடு செயல்பட வேண்டும் என்றும், தகுதியான நபர்களுடைய ஆதாரை மட்டும் இணைப்பதை மட்டுமே உறுதி செய்ய வேண்டும் என்று மின்வாரியம் பொறியாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக மின்வாரியமானது 2.67 கோடி நுகர்வோரின் மின்…

Read more

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பில் குளறுபடி….. தமிழக மின்வாரியம் திடீர் உத்தரவு…..!!!

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு கடந்த ஆண்டு இறுதியில் அறிவித்தது. அதற்கான பணிகள் தற்போது தமிழகத்தில் நடைபெற்ற வரும் நிலையில் பிப்ரவரி 15ஆம் தேதி வரை மின் இணைப்புடன் ஆதார் இணைப்பதற்கான கால…

Read more

ஆதார் இணைத்தால் மட்டுமே…. மின் கட்டணம் செலுத்த முடியும்…. மின் வாரியம் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் மின் இணைப்போடு வீட்டு உரிமையாளர்கள் தங்களுடைய ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்சாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசின் மானியங்களை முறைப்படுத்துவதற்காக தான் இந்த செயல்பாடு மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. ஆதார் இணைக்கும் பணியானது கடந்த வருடம் நவம்பர்…

Read more

Other Story