“பிரசவ அறையில் மனைவி”… பிணவறையில் கணவன்… சொல்ல முடியாமல் தவிக்கும் உறவினர்கள்.. தீராத துயரம்… அடக்கடவுளே இப்படியே ஆகணும்..!!
திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் பகுதியில் மூவேந்தர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 30 வயது ஆகும் நிலையில் பெயிண்டர் ஆக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி சுஜாதா என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண்…
Read more