இந்தியாவில் வெளிநாட்டு இன நாய்களுக்கு தடை… மத்திய அரசு உத்தரவு… இதோ லிஸ்ட்…!!!

இந்தியாவில் பிட்புல், ராட்வீலர், புல்டாக் மற்றும் டெரியர் உள்ளிட்ட ஆக்ரோஷ தன்மை கொண்ட வெளிநாட்டு இன நாய்களின் இறக்குமதி, இனப்பெருக்கம் மற்றும் விற்பனைக்கு தடை விதிக்க கோரி மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஏற்கனவே வீடுகளில் வளர்க்கப்படும் வெளிநாட்டு…

Read more

நாடு முழுவதும் ஆகஸ்ட் 1 முதல் அமல்… மருந்து அட்டைகளில் இனி கியூ.ஆர்.கோடு கட்டாயம்… அரசு உத்தரவு…!!

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து மாத்திரைகளும் மத்திய மாநில மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலமாக ஆய்வு செய்யப்படுகிறது. இருந்தாலும் சந்தையில் தரமற்ற மற்றும் போலி மருந்துகள் விற்பனை நடந்து கொண்டிருக்கிறது. இதனை தடுக்கவும் முன்னணி நிறுவன பெயரிலான…

Read more

100 நாள் வேலைக்கு செல்வோர் கவனத்திற்கு….! வங்கியில் பணம் வேணுமா…? இது கட்டாயம் மக்களே…!!!

மத்திய அரசு இந்தியாவில் அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கு வருடத்திற்கு 100 நாட்கள் வரை…

Read more

“இனி இங்கெல்லாம் மொபைல் நம்பரை கொடுக்க வேண்டிய கட்டாயம் கிடையாது”… மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!

மத்திய அரசு தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இனி ஷாப்பிங் மால்கள், கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் சில்லறை வியாபார கடைகள் போன்றவைகளில் மொபைல் ஃபோன்களை கொடுக்க வேண்டிய கட்டாயம் கிடையாது என்று அறிவித்துள்ளது. அதன்பிறகு இனி மொபைல்…

Read more

இந்தியாவில் 14 செயலிகளுக்கு தடை…. மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!!

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தகவல் அனுப்பவும் தகவல்கள் பெறவும் பயன்படுத்திய 14 மொபைல் செயலிகளை மத்திய அரசு இந்தியாவில் தடை விதித்து முடக்கியுள்ளது. அரசால் தடை செய்யப்பட்ட செயல்களின் பட்டியல்: மீடியா ஃபயர், பிரேயர், பி சாட் , கிருப்வைசர், எனிக்மா, செஃப்…

Read more

“இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தொற்று”…. ஊரடங்கை தடுக்க அரசு போட்ட புதிய உத்தரவு….!!!

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் நேற்றைய நிலவரப்படி 1890 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில்…

Read more

“பாலியல் குற்றச்சாட்டுக்கு 72 மணி நேரத்தில் பதில்”…. மல்யுத்த கூட்டமைப்புக்கு மத்திய அரசு உத்தரவு….!!!!

டெல்லியில் மல்யுத்த வீரர் வீராங்கனைகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர் பஜ்ரங் பூனியா, வீராங்கனைகள் சாக்ஷி மாலிக் மற்றும் வினேஷ் போகத் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின்  தலைமை மாற்றப்பட வேண்டும்…

Read more

Other Story