நாட்டில் முதல்முறையாக… போர்க்கப்பலுக்கு கமாண்டராக அண்ணன் தங்கை நியமனம்…!!!

இந்திய கடற்படை பெண் அதிகாரி ஒருவர் போர்க்கப்பலின் கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இது இந்திய கடற்படை வரலாற்றில் முதல் முறையாகும். இந்த பெண் அதிகாரியும், இவரது சகோதரரும் வேறு வேறு போர்க்கப்பல்களின் கமாண்டராக வேலை பார்த்து வருகின்றனர். இந்திய முப்படைகளில் பெண்கள் அதிகாரிகளாக…

Read more

திருமணம் ஆகிவிட்டதா…? பெண் அதிகாரிக்கு நெற்றியில் குங்குமம் வைத்த காங்கிரஸ் எம்பி… வெடித்தது சர்ச்சை…!!!

கர்நாடக மாநிலம் மைசூரில் பிரசித்தி பெற்ற சாமுண்டீஸ்வரி கோவில் உள்ளது. இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில் சாம்ராஜ் நகர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான சுனில்போஸ் அந்த கோயிலுக்கு வந்தார். இவருடன் சுற்றுலா துணை…

Read more

இது வேற லெவல்…! வரலாற்றில் முதல் முறையாக….. ராணுவ தளபதியாக பெண் நியமனம்…!!!

கனடா நாட்டின் ராணுவ தளபதியாக வெய்ன் அயர் இருக்கிறார். இவர் விரைவில் ஓய்வு பெற இருக்கும் நிலையில் புதிய ராணுவ அதிகாரியாக வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி புதிய ராணுவ அதிகாரியாக ஜென்னி கரிக்னன் என்பவரை பிரதமர்…

Read more

நடிகை கங்கனாவை அறைந்த விவகாரம்… பெண் அதிகாரிக்கு அநீதி ஏற்பட்டால் போராட்டம் வெடிக்கும்… விவசாய சங்கங்கள் அறிவிப்பு…!!!

பாஜக எம்பி கங்கனா ராணாவத்தை பெண் காவலர் குல்வீந்தர் கவுர் என்பவர் கன்னத்தில் அறைந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் அந்த அதிகாரியை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இருப்பினும் அந்த அதிகாரிக்கு ஆதரவுகள் குவிந்து வருகிறது. அதாவது மத்திய அரசின்…

Read more

நீங்க கற்பழிப்பு, கொலை செய்பவர்களை ஆதரிப்பீர்களா…? அடித்த பெண்ணுக்கு குவியும் ஆதரவால் கொந்தளித்த நடிகை கங்கனா….!!!

பிரபல நடிகையும் பாஜக கட்சியின் எம்.பியுமான கங்கனா ராணாவத்தை ‌ பெண் அதிகாரி குல்வீந்தர் கவுர் என்பவர் சண்டிகர் விமான நிலையத்தில் வைத்து கன்னத்தில் அறைந்த நிலையில் அவரை சஸ்பெண்ட் செய்ததோடு அதிகாரிகள் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்த அதிகாரி…

Read more

மணல் கடத்தலை தடுக்க வந்த பெண் அதிகாரி மீது தாக்குதல்…. சட்டவிரோத கும்பலின் துணிச்சலான செயல்…. பெரும் பரபரப்பு…..!!!!!

பீகார் தலைநகர் பாட்னா அருகில் பிஹ்தா எனும் நகரம் இருக்கிறது. இப்பகுதிகளில் சட்டவிரோத மணல் குவாரி செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ள சுரங்க துறையை சேர்ந்த பெண் அதிகாரி ஒருவர் ஆய்வு மேற்கொள்ள சென்றுள்ளார். அவருடன் இரண்டு…

Read more

Other Story