பெண்களுக்கு ரூ.3 லட்சம் வட்டியில்லா கடன் கொடுக்கும் மத்திய அரசு…. உங்களுக்கும் வேண்டுமா..? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!!

மத்திய, மாநில அரசுகள் பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழக அரசும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இலவச பேருந்து திட்டம் மகளிர் உரிமை தொகை போன்ற பல நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. தற்போது ஆண்களுக்கு நிகராக…

Read more

பெண்களே GOOD NEWS: வட்டியே இல்லாமல் 5 லட்சம் வரை கடன்…. மத்திய அரசின் இந்த திட்டம் தெரியுமா..??

மத்திய அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண்களுக்கு ஒரு அற்புதமான திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. “லக்பதி திதி யோஜனா” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. பெண்களை கோடீஸ்வரர்களாக மாற்றும் நோக்கத்தோடு இந்த திட்டம் செயல்படுகிறது.  5 லட்சம்…

Read more

பெண்களுக்கு ரூ.50,000 வழங்கும் மத்திய அரசின் திட்டம்…. எப்படி பயன்பெறுவது…???

இந்தியாவில் பெண்களின் நலனுக்காக மத்திய அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் லட்சக்கணக்கான பெண்கள் பயனடைந்து வரும் நிலையில் உணவு கேட்டரிங் தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்காக அன்னபூர்ணா யோஜனா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. இதன்…

Read more

பெண்களுக்கு ரூ.50 ஆயிரம்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்…!!!

உணவு கேட்டரிங் தொழில் தொடங்க விருப்பமுள்ள பெண்களுக்காக அன்னபூர்ணா யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. இதன் மூலமாக 50 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இவற்றின் மூலம் சமையல் உபகரணங்கள், குளிர்சாதன பெட்டி, எரிவாயு இணைப்பு,…

Read more

பெண்களுக்கு ரூ.3 லட்சம் வரை கடன் கிடைக்கும்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்….!!!!

சுயமாக தொழில் செய்து பொருளாதாரத்தில் நிலைத்திருக்க விரும்பும் பெண்களுக்காக மகளிர் மேம்பாட்டு கழகத்தின் மேற்பார்வையில் உத்யோகினி திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. இந்தத் திட்டத்தின் மூலமாக 3 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் கிடைக்கும். மாற்றுத்திறனாளி மற்றும் கணவனை…

Read more

18 வயது பூர்த்தியானவர்களுக்கு ரூ.10 லட்சம் கடன்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்….!!!

பெண்கள், எஸ்சி மற்றும் எஸ் டி இளைஞர்களை தொழில் முனைவோராக பயிற்றுவிப்பதற்கான ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தை 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் ஐந்தாம் தேதி மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் 10 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி…

Read more

பெண்கள் தொழில் தொடங்க குறைந்த வட்டியில் 10 லட்சம் வரை கடன்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்….!!!

தொழில் மூலம் பொருளாதார ரீதியாக தங்களை நிலைப்படுத்த விரும்பும் பெண்களுக்காக சென்ட் கல்யாணி என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் பத்து லட்சம் ரூபாய் வரை ஆண்டிற்கு 9.95 சதவீதம் வட்டியுடன் கடன் பெறலாம்.…

Read more

பெண்கள் சுயமாக தொழில் தொடங்க ரூ.25 லட்சம் வரை கடன்…. உடனே முந்துங்க….!!!

ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் சுயமாக தொழில் செய்ய விரும்பும் பெண்களுக்காக ஓரியண்ட் மகிளா விகாஸ் யோஜனா திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இந்த திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பிக்கும் பெண்களுக்கு பத்து லட்சம் ரூபாய் முதல் 25 லட்சம் வரை…

Read more

பெண்களுக்கு ரூ.50 லட்சம் வரை கடன் வழங்கும் எஸ்பிஐ வங்கி…. இதோ முழு விவரம்….!!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அதன்படி எஸ்பிஐ வங்கி தங்கள் தொழிலை விரிவு படுத்த விரும்பும் பெண்களுக்காக ஸ்திரி சக்தி என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. பெண்களால் மட்டுமே…

Read more

பெண்கள் சுயதொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கும்… மத்திய அரசின் அசத்தலான திட்டம்….!!!

இந்தியாவில் பெண்களுக்கும் அனைத்திலும் சம வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதேசமயம் பெண்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வரும் நிலையில் பெண்களின் சுய வேலைவாய்ப்பை இலக்காக கொண்டு  மஹிளா அகலாம் நிதி திட்டம்…

Read more

Other Story