“பாலியல் தொல்லை”… பெண்ணின் ஆடையை அகற்றிய வார்டு மேன்…. கொல்கத்தா மருத்துவமனையில் அதிரிச்சி…!!

கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் 26 வயதான பெண் ஒருவரின் குழந்தை சிகிச்சைக்காக அங்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அந்த பெண் அன்று இரவு, அங்கு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்த மருத்துவமனையின் வார்டு பாயாக  வேலை பார்க்கும் தனய்பால்…

Read more

அட கொடுமையே…. பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயற்சி…. அத்துமீறலில் ஈடுப்பட்ட பயிற்சியாளர்….!!!

டெல்லிக்கு அருகே உள்ள கல்தான்புரி பகுதியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தன்னார்வ அமைப்பு மூலம் இலவசமாக தற்காப்பு கலை பயிற்சிகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 5-ம் தேதி வழக்கம் போல தற்காப்பு பயிற்சி நடந்து…

Read more

பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அதிகாரி…. கத்தியால் குத்திய பெண்ணின் உறவினர்…. கோவையில் அதிர்ச்சி….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில்  நஞ்சுண்டாபுரம் என்ற பகுதி உள்ளது.‌ இந்த பகுதியைச் சேர்ந்த சேர்ந்த இளம்பெண் (21) ஒருவர் அங்குள்ள தபால் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 20-ம் தேதி மாலை அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பணிபுரியும்…

Read more

சாக்லேட் வாங்கித் தருவதாக கூறி 7 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்… கோர்ட் அதிரடி உத்தரவு…!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள கிளித்தான் பட்டறை பகுதியில் ‌ அப்துல் கனி (57) என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளி. இவர் கடந்த வருடம் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அதாவது வெளியே விளையாடிக் கொண்டிருந்த நண்பர் ஒருவரின் 7 வயது…

Read more

ஹோலி கொண்டாட்டம்…. பெண்ணிடம் அத்துமீறய நபர்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!!!

டெல்லியில் பகர்கஞ்ச் பகுதியில் உள்ளூர்வாசிகள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சேர்ந்து ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது, ஜப்பான் நாட்டை சேர்ந்த பெண் பயணியிடம் சில இளைஞர்கள் பாலியல் ரீதியில் அத்துமீறலில் ஈடுபட்டனர். அதாவது, ஜப்பான் சுற்றுலா பயணியின் முகத்தில் வண்ணப்பொடியை…

Read more

சுயநினைவை இழந்த பெண்…. அக்காள் கணவரா இப்படி செய்தார்?…. நீதிமன்றம் அதிரடி…..!!!!!

மராட்டியத்தின் மும்பை நகரில் குடும்பத்துடன் வசித்து வரக்கூடிய பெண் நள்ளிரவில் தன் 3 குழந்தைகளுடன் உறங்கிகொண்டிந்தார். அவரது கணவர் ஒரு வேலையாக வெளியில் சென்றுள்ளார். இதனிடையே அவரது வீட்டுக்கு கதவு இல்லாததால் மூங்கில் கம்புகளை கொண்டு தடுப்பு அமைத்து வைத்துள்ளார். இந்நிலையில்…

Read more

Other Story