Breaking: 60 ஆண்டுகள் பழமையான பாலம் இடிந்து விழுந்து விபத்து… ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மக்கள்… மீட்பு பணி தீவிரம்…!!!
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இந்திராயானி ஆறு உள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே சுமார் 60 ஆண்டுகள் பழமையான பாலம் ஒன்று உள்ளது. இன்று விடுமுறை நாள் என்பதால் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் பாலத்தின் மீது இருந்துள்ளனர். இதனால் அதிக எடை…
Read more