“மாதவரம் பேருந்து நிலையம்-மெட்ரோ ரயில் இணைப்பு”… 50 மீட்டர் நீளத்தில் பாலம்…. CUMTA அசத்தல் பிளான்….!!!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மெட்ரோ ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 2-ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் 2026-ம் ஆண்டுக்குள் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மெட்ரோ ரயில் நிலையத்தை அருகில் உள்ள…

Read more

ஆபத்தான நிலையில் உள்ள பாலம் மாற்றி தரப்படுமா…? பொதுமக்கள் கோரிக்கை…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தாநல்லூர் அருகே உள்ள அகர பொத்தக்குடியில் வெள்ளை ஆற்றின் குறுக்கே 40 வருடங்களுக்கு முன்பாக நடைபாலம் கட்டப்பட்டுள்ளது. இதனை அகர பொத்த குடி, வாழசேரி, பொத்தக்குடி, கண்கொடுத்த வணிதம், புதுக்குடி, பூதமங்கலம், காவாலக்குடி, திருமாஞ்சோலை, ஆய்க்குடி மற்றும்…

Read more

வாய்க்கால் குறுக்கே ஆபத்தான பாலம் சீரமைக்கப்படுமா…? எதிர்பார்ப்பில் கிராம மக்கள்…!!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமருகல் ஒன்றியம் கொட்டாரக்குடி ஊராட்சி கொட்டாரக்குடி – நல்லக்குடி இடையே ஒக்கூர் பாசன வாய்க்காலின் குறுக்கே சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கான்கிரீட் பாலம் அமைந்துள்ளது. இந்த பாலம் வழியாக கொட்டாரக்குடி மற்றும் சுற்றுவட்டார கிராம…

Read more

Other Story