இதுல கூட மோசடியா…? “டிக்கெட் கவுண்டரில் நூதனமாக லஞ்சம் பெற்ற பெண் அதிகாரி”… வீடியோவை வெளியிட்ட பயணி… பாய்ந்தது ஆக்சன்…!!!

பாட்னா ரயில் நிலையத்தில் பயணி ஒருவர் டிக்கெட் கவுண்டரில் பண மோசடி நடந்தது தொடர்பாக வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது அந்த வீடியோவில் பயணி ஒருவர் ஒரு பெண் டிக்கெட் எழுத்தரிடம் சென்று டிக்கெட் வாங்குகிறார். அவர்…

Read more

ஏற்கனவே நோயோடு தான் வந்திருக்காங்க.. இதுல இது வேறயா…? “நோயாளியை கடித்த எலி”… அதுவும் ஹாஸ்பிட்டலில் வைத்து… தேஜஸ்வி யாதவ் கடும் கண்டனம்..!!

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள நளந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவதேஷ் குமார் என்ற நபர் எழும்பியல் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் இரவில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் எலி ஒன்று அவரது காலை கடித்துவிட்டது. ஏற்கனவே மருத்துவமனையில் சிகிச்சை…

Read more

“மொத்த ஹாஸ்பிடலையும் கண்ட்ரோலுக்கு கொண்டு வந்த மனைவி”… அம்பலமான பலே மோசடி… பயத்தில் கணவன் செய்த கொடூரம்… பகீர்‌‌..!!!

பட்னா நகரில் உள்ள ஆசியா தனியார் மருத்துவமனை இயக்குநராக பணியாற்றி வந்த சுர்பி ராஜ், கடந்த சனிக்கிழமை பிற்பகல் தன்னுடைய அலுவலகத்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்று நாட்கள் கழித்து, இந்த கொலை வழக்கில் போலீசார் விரைந்து…

Read more

எய்ம்ஸ் மருத்துவமனையில் அசால்ட்டா “தம்” அடிக்கும் பாட்டி…. குவியும் கண்டனம்…!!

பீகாரின் பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள ஐசியூ பிரிவில் சிகிச்சை பெற்று வரும் மூதாட்டி ஒருவர் புகைப்பிடிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்போது அருகில் இருப்பவர்கள், புகைப்பிடிப்பதை நிறுத்தாவிட்டால், டாக்டரிடம் புகார் அளிப்போம் என கூறுகின்றனர். ஆனால் மூதாட்டியோ, ‘டாக்டரை…

Read more

Other Story