தமிழ்நாட்டிற்குள் இனி பணம் கொண்டு செல்லலாம்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் பறக்கும் படை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி சாகு தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டிற்குள் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொண்டு செல்வதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால் அண்டை மாநில எல்லை மாவட்டங்களில் பறக்கும் படையினர் சோதனை…

Read more

திருச்சியில் நடிகை மஞ்சு வாரியரின் காரில் சோதனை…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதனால் அனைத்து இடங்களிலும் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் திருச்சியில் நடிகை மஞ்சு…

Read more

கருணாஸின் லாக்கரை திறக்க சொன்ன பறக்கும் படையினர்…. உள்ளே என்ன இருந்தது தெரியுமா..??

பரமக்குடி அருகே கருணாஸ் காரை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை செய்தனர். கருணாஸின் காரின் பின்புறத்தில் இருந்த அனைத்து பொருளையும் அலசி ஆராய்ந்த பறக்கும் படையினர், அவரின் கார் லாக்கரை திறக்குமாறு கோரினர். அதில் எதுவும் இல்லை என்று கூறியவாறே,…

Read more

மூட்டை மூட்டையாக தமிழகம் வந்த பாஜக கொடிகள்…. அதிரடியில் இறங்கிய தேர்தல் பறக்கும் படை…!!

சென்னை வில்லிவாக்கம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை ஹரியானாவில் இருந்து வந்த கண்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். சோதனையில் தேர்தலுக்காக பாஜகவின் கொடிகள் மற்றும் தொப்பிகள் உள்ளிட்டவை லாரியில் மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உரிய அனுமதியின்றி கொடிகள்…

Read more

தேர்தல் நடத்தை விதி அமல்… கடலூரில் ரூ.5 லட்சம் பறிமுதல்… பறக்கும் படையினர் அதிரடி…!!!

மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கடலூர் நெல்லிக்குப்பத்தை சேர்ந்த முகமது…

Read more

Other Story