1993 ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி…. பயங்கரவாதி அப்துல் கரீம் துண்டா விடுதலை….!!

1993 ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி அப்துல் கரீம் துண்டாவை ராஜஸ்தானில் உள்ள தடா நீதிமன்றம் விடுவித்தது. மேலும் இருவர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. துண்டா தற்போது மற்றொரு வழக்கில் ஆயுள் தண்டனை…

Read more

நான்கு அடுக்கு பாதுகாப்பு நிறைந்த மசூதி…. பயங்கரவாதி உள்ளே வந்தது எப்படி?…. துப்பு துலக்கிய போலீசார்….!!!!

மசூதிகுள் நடந்த குண்டு வெடிப்பிற்கு காரணமான பயங்கரவாதி போலீஸ் உடையை அணிந்து வந்தது தெரியவந்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின் தலைநகரான பெஷாவரில் போலீஸ் குடியிருப்புகள், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் போன்றவைகள் அமைந்துள்ள பாதுகாப்பு நிறைந்த பகுதியில் மசூதி ஒன்று உள்ளது. இந்த மசூதியில்…

Read more

பாகிஸ்தானின் பயங்கரவாதியாக அப்துல் ரஹ்மான் மக்கி … ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அறிவிப்பு…!!!!!

பாகிஸ்தானின் அப்துல் ரஹ்மான் மக்கியை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா பாதுகாப்பு  கவுன்சில் அறிவித்துள்ளது. இவர் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஹபீஸ் சயீத்தின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அப்துல் ஏற்கனவே இந்தியா மற்றும் அமெரிக்காவும் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவித்துள்ளது.…

Read more

Other Story