“வீட்டில் மர்மமான முறையில் கீழே விழந்த லஷ்கர் தீவிரவாத அமைப்பின் பயங்கரவாதி”… ஹாஸ்பிடலில் சிகிச்சை பெறுவதாக தகவல்..!!

லஷ்கர் இ தொய்பா என்ற தீவிரவாத அமைப்பு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டுள்ளது. இந்த தீவிரவாத அமைப்பு இந்தியாவுக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. இந்த அமைப்பின் தலைவராக ஹபீஸ் சயது என்பவர் உள்ளார். இந்த அமைப்பை இந்தியா பயங்கதீவிரவாத ரவாத…

Read more

ஆப்ரேஷன் சிந்தூர்…. பஹவல்பூர் தாக்கப்பட்டது ஏன்?…. மசூத் அசாத் என்பவர் யார்?…..!!

இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த புல்வாமா தாக்குதலில் முக்கிய குற்றவாளியான மசூத் அசார் என்பவர் இந்தியாவால் தேடப்பட்டு வரும் பாகிஸ்தானிய பயங்கரவாதி ஆவார். இவர் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பஹவல்பூர் பகுதியை சேர்ந்தவர். கடந்த 1999 ஆம் ஆண்டு…

Read more

“அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட மும்பை பயங்கரவாத தீவிரவாதி”… டெல்லி திகார் ஜெயிலில் அடைப்பு..!!

மகாராஷ்டிரா மாநிலம்  மும்பையில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் தஹாவூர் ராணா என்பவர் மூளையாக செயல்பட்டார். இவர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர். இவர் அமெரிக்காவால் கைது செய்யப்பட்டவர் ஆவார். இந்நிலையில் பயங்கர தீவிரவாதியான…

Read more

புல்வாமா தாக்குதலில் 3 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்ற வீரர்…கிராம மக்கள் உற்சாகமான வரவேற்பு…!!!…

புல்வாமா தாக்குதலில் முக்கிய மூன்று பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்று நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியவர் லோகநாதன். காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரைச் சேர்ந்த இவர், 2004 ஆம் ஆண்டில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) சேர்ந்து பல்வேறு முக்கிய பணிகளில் ஈடுபட்டு வந்தார். 2019…

Read more

1993 ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி…. பயங்கரவாதி அப்துல் கரீம் துண்டா விடுதலை….!!

1993 ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி அப்துல் கரீம் துண்டாவை ராஜஸ்தானில் உள்ள தடா நீதிமன்றம் விடுவித்தது. மேலும் இருவர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. துண்டா தற்போது மற்றொரு வழக்கில் ஆயுள் தண்டனை…

Read more

நான்கு அடுக்கு பாதுகாப்பு நிறைந்த மசூதி…. பயங்கரவாதி உள்ளே வந்தது எப்படி?…. துப்பு துலக்கிய போலீசார்….!!!!

மசூதிகுள் நடந்த குண்டு வெடிப்பிற்கு காரணமான பயங்கரவாதி போலீஸ் உடையை அணிந்து வந்தது தெரியவந்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின் தலைநகரான பெஷாவரில் போலீஸ் குடியிருப்புகள், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் போன்றவைகள் அமைந்துள்ள பாதுகாப்பு நிறைந்த பகுதியில் மசூதி ஒன்று உள்ளது. இந்த மசூதியில்…

Read more

பாகிஸ்தானின் பயங்கரவாதியாக அப்துல் ரஹ்மான் மக்கி … ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அறிவிப்பு…!!!!!

பாகிஸ்தானின் அப்துல் ரஹ்மான் மக்கியை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா பாதுகாப்பு  கவுன்சில் அறிவித்துள்ளது. இவர் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஹபீஸ் சயீத்தின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அப்துல் ஏற்கனவே இந்தியா மற்றும் அமெரிக்காவும் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவித்துள்ளது.…

Read more

Other Story