Breaking: பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து… 3 பேர் பலி… 3 பேர் படுகாயம்… விருதுநகரில் பரபரப்பு…!!!!
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே வடகரை பகுதியில் செயல்பட்டு வரும் பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 3 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில் 3 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். யுவராஜ் பட்டாசு…
Read more