“1 இல்ல 2 இல்ல 30 நகரங்கள்”… விபூதியடித்த நித்தியானந்தா… சிஸ்டர் சிட்டி ஊழலால் அதிர்ந்து போன அமெரிக்கா…!!!!

இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக இருப்பவர் நித்தியானந்தா. இவர் கைலாசா என்ற தனித்தீவை விலைக்கு வாங்கி ஒரு தனி நாடாக அறிவித்துள்ளார். இந்நிலையில் நித்தியானந்தாவின் கைலாச நாடு அமெரிக்காவில் உள்ள 30 நகரங்களுடன் கலாச்சார ஒப்பந்தம் செய்திருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த போலி…

Read more

“நித்யானந்தாவின் கைலாசா பிரதிநிதி விஜயபிரியா”… இவர் யார் தெரியுமா…? ஆச்சரியப்படும் தகவல்கள் இதோ…!!!

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நித்தியானந்தா மீது பாலியல் வழக்குகள் போன்ற பல்வேறு குற்றசாட்டுகள் பதிவாகியுள்ளது. தற்போது நித்தியானந்தா தேடப்படும் ஒரு குற்றவாளியாக இருக்கும் நிலையில் நாட்டை விட்டு வெளியேறிய நித்தியானந்தா தனக்கென ஒரு தனி நாட்டை உருவாக்கி அதற்கு கைலாசா என…

Read more

நித்யானந்தா ஆசிரமம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்… தீவிர விசாரணையில் போலீசார்… பெரும் பரபரப்பு…!!!!!

கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் வைத்து நடத்தி வந்த நித்தியானந்தா கடந்த 2019 ஆம் ஆண்டு தனது சீடர்கள் சிலருடன் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளார். அதன்பின் கைலாசா என்னும் தீவை விலைக்கு வாங்கி அங்கு அவர் குடியேறிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நித்தியானந்தா…

Read more

நித்யானந்தா சீக்ரெட்… கைலாசா தீவில் சொகுசு வாழ்க்கை… வெளியான புதிய தகவல்…!!!!!

திருவண்ணாமலையில் உள்ள சாதாரண குடும்பத்தில் பிறந்து அதன் பின் பசுபிக் பெருங்கடலில் தீவை ஒன்றை விலைக்கு வாங்கி அந்த தீவிற்கு கைலாசா  என பெயரிட்டு விஸ்வரூபம் எடுத்தவர் சாமியார் நித்தியானந்தா. இவர் கடந்த 2010 வருடம் நடிகை ஒருவருடன் இருக்கும் ஆபாச…

Read more

Other Story